Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிரசவ வலியின் மூன்றாவது நிலை எப்படி இருக்கும்னு புரிஞ்சுக்கோங்க!

· இந்த நேரத்தில் கர்ப்பப்பை முழுமையாக திறந்துவிடுவதால் ரத்தப்போக்கு அதிகரிப்பதுடன் கடுமையான வலியை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

· பிரசவ வலி கழுத்து மற்றும் கால்களில் கடுமையான வலி தென்படும்.

· வலியின் தீவிரம் காரணமாக களைப்பு ஏற்படுவதற்கும், எதிர்பாராத வகையில் தூக்கம் வருவதற்கும் வாய்ப்பு உண்டு.

· வலியின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்படவும் செய்யும். ஏதோ ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்ற அச்சம் கர்ப்பிணியிடம் தென்படும்.

Thirukkural

குழந்தை பிறப்பதற்கு தயார் நிலையில் இருக்கிறதா என்பதை மருத்துவர் கையினால் உட்புற பரிசோதனை செய்யும்போது கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் கர்ப்பப்பை முழுமையாக திறந்துவிட்டதா, குழந்தையின் தலை சரியான நிலையில் உள்ளதா என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கொரோனாவுக்குப் பயமா இருக்கா..? இதோ நீங்க செய்யவேண்டியது இதுதான்.

tamiltips

ஒரே ஒரு முறை உடலுறவு கொண்டால் பெண்கள் கர்ப்பமாகிவிடுவார்களா? அசர வைக்கும் உண்மை!

tamiltips

குழந்தைக்கு எத்தனை மாதம் தாய்ப்பால் தருவது நல்லது?

tamiltips

பேருந்து கவிழ்ந்து கோர விபத்து! உடல் நசுங்கி 12 பேர் பலியான பரிதாபம்!

tamiltips

கர்பிணிகள் என்றாலே கண்டிப்பாக மாங்காய் சாப்பிடவேண்டுமா என்ன ??

tamiltips

கருப்பு திராட்சை பற்றி நீங்கள் அறிந்தால், தினமும் இதை சாப்பிட தொடங்கிடுவீர்கள்!

tamiltips