Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கண் புரை ஏன் வருகிறது? வராமல் தடுக்கும் வழி தெரிஞ்சுக்கோங்க

சூரிய ஒளியைப் பார்த்தால் கூச்சம் ஏற்படுதல், ஒரு உருவம் பல உருவமாகத் தென்படுதல், வெளிச்சத்தில் வானவில் கலர் தென்படுதல் போன்றவை கண் புரைக்கான ஆரம்ப அறிகுறிகள்ரத்த அழுத்தம் போன்று கண்களுக்குள் இருக்கும் நீர் அழுத்தம் காரணமாக ஏற்படும் கிளக்கோமாவுக்கு தகுந்த சிகிச்சை செய்யவில்லை என்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

சர்க்கரை நோய், உயர் அழுத்த நோய், இதய நோய் உள்ளவர்களுக்கு கிளக்கோமா பிரச்னையும் கண் புரையும் ஏற்படும் வாய்ப்பு அதிகம்இந்தக் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சொட்டு மருந்துகள் மூலமே பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள இயலும். நோய் முற்றிய நிலையில் பார்வை இழப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஒரு முறை பார்வை இழப்பு ஏற்பட்டால், மீண்டும் பார்வை கொடுப்பதற்கு வழியே இல்லை என்பதால் வருமுன் காப்பது நல்லது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

படுக்கை அறையில் ஆண்களிடம் இருந்து பெண்கள் மறைக்கும் 11 ரகசியங்கள்! என்னென்ன தெரியுமா?

tamiltips

கேளிக்கை தினம் மறந்தே போச்சா..?

tamiltips

ஆண்களின் உயிர் அணுக்கள் முழு சக்தி பெற என்ன செய்யணும் தெரியுமா?

tamiltips

பல்லுடன் பிறக்கும் குழந்தைகள் – நல்ல நேரத்தில் சிசேரியன் செய்யலாமா – சியாமிஸ் இரட்டையர்கள்

tamiltips

கோடை காலத்திற்கேற்ற குளிர்ச்சியான இந்த வடையை யார்தான் விரும்ப மாட்டார்கள்?

tamiltips

ஆயுர்வேதத்தின் மூலம் உங்கள் உடல்நலத்தை சமநிலையில் வைத்திருங்கள்!

tamiltips