சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது திரையுலக துவக்க காலத்தில் வெளியான திரைப்படம் மனம் கொத்தி பறவை. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தவர், நடிகை ஆத்மியா. இவருக்கு தற்போது திருமணம் முடிவாகியுள்ளதாம்.
ஆம் கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்த கப்பலில் பணிபுரியும் சனூப் என்பவரை திருமணம் செய்கிறார். இவர்களது திருமணம் ஜனவரி 25ல் கன்னூரில் காலை 9.59 மணி முதல் 11.33 மணிக்குள் நடைபெற இருக்கிறது. இது பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம்.
அதன் பின் ஜனவரி 26ஆம் தேதி ஸ்டார் ஓட்டலில் திருமண வரவேற்பு மாலை நடக்கிறது. திருமணத்திற்கு பிறகும் ஆத்மியா நடிக்க ஓகே சொல்லி இருக்கிறாராம் அவரது வருங்கால கணவர்.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.