Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கொரோனாவால் ஒரு லிட்டர் மாட்டு மூத்திரம் விலை ரூ.500! மாட்டுச் சாணம் விற்பனையும் அமோகம்! எங்கு தெரியுமா?

இந்த வகையில் மக்கள் கொரானா பரவ காரணம் இறைச்சி மற்றும் கால் நடைகள் என நம்புகின்றனர் மேலும் இறைச்சி மற்றும் முட்டை விற்பனையும்.வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.

இதற்கிடையில் கொல்கதாவில் மகபூப் அலி எனும் பால் வியாபாரி மாட்டு சாணம் மற்றும் கோமியம் விற்பனை மூலமாக கல்லாகட்டி வருகிறாராம். அதாவது, வழக்கம் போல ஒரு தரப்பு கொரானா வைரஸ் தாக்காமல் இருக்க மாட்டு கோமியம் மற்றும் சாணம் சிறந்து மருத்து என கிளப்பி விட்டுள்ளனர்.

இதனை நம்பி மக்கள் கோமியம் மற்றும் சாணத்தை வாங்கி பூசிக்கொள்கின்றனர். இதன்மூலமாக கோமியம் லிட்டருக்கு 500 ரூ , சாணம் கிலோவுக்கு 500 ரூ என செம்மயாக சம்பாரித்து வருஜிறார் மகபூப். மேலும் வழக்கமாக பாலை விற்பனை செய்வதை விட இந்த வியாபாரம் பல மடங்கு லாபம் கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் நாடு எவ்வளவு வளர்ச்சியை சந்தித்துள்ளதாக பிரதமர் மோடி மங்கி பாத்தில் அடித்து சொன்னாலும் மற்றொரு பக்கம் இன்னும் இந்த மாதிரியான அறியாமை கொண்ட மக்கள் ஏமாற தான் செய்கிறார்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சோற்றுக் கற்றாழையில் இத்தனை இத்தனை நன்மைகளா? உடனே பயன்படுத்துங்க!!

tamiltips

கெண்டைக் கால் தசையில் திடீரென பிடிப்பு ஏற்படுவது ஏன்?

tamiltips

முதல் இரவிலேயே மனைவியை மகிழ்ச்சிப்படுத்தனுமா? அப்ப ஆண்களே இதைப் படிங்க..!

tamiltips

நரம்புக்கு பலம் தரும் செளசெள !!

tamiltips

பெண்களை பயமுறுத்தும் பரு பிரச்னைக்கு எளிதான தீர்வு இதோ…

tamiltips

படித்தது 3ம் வகுப்பு! ஆனால் கண்டுபிடித்தது படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கான அற்புதம்!

tamiltips