Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிரசவத்துக்கு துடிக்கும் கர்ப்பிணிக்கு எபிடியூரல் அவசியம்தானா?

·    முதுகுத் தண்டுவடத்தில் போடப்படும் இந்த எபிடியூரல் ஊசியின் மூலமாக உடலின் கீழ்பாகம் மரத்துப்போகிறது என்பதால், பிரசவ வலியை கர்ப்பிணி உணரமுடியாது. கர்ப்பிணியின் விருப்பத்தின் பேரில்தான் இது பயன்படுத்தப்படும்.

·    முதுகுத்தண்டின் மத்தியில் ஊசி வழியே எபிடியூரல் கதிட்டர் என்ற சன்னமான பிளாஸ்டிக் குழாய் நுழைக்கப்படும். பின்னர் ஊசியை எடுத்துவிட்டு குழாயின் வழியே மருந்து கொடுத்து பரிசோதனை நடத்தப்படும். பக்கவிளைவுகள் இல்லையென்றால் தேவையான அளவு மருந்து செலுத்தப்படும்.

·    எபிடியூரல் பொருத்தப்பட்ட பிறகு எழுந்து நடக்கமுடியாது. கர்ப்பிணி அமைதியாக தன்னுடைய பிரசவத்தை வேடிக்கை பார்க்கலாம். கர்ப்பப்பை சுருங்கி விரிந்து குழந்தை வெளியே வரும் வரை வலியே தெரியாது.

·    குழந்தை பிறந்ததும் எபிடியூரல் மருந்து கொடுப்பது நிறுத்தப்படும். அத்துடன் தண்டுவடத்தில் சொருகப்பட்ட கதீட்டர் அகற்றப்பட்டுவிடும்.

Thirukkural

பயிற்சி பெற்ற மருத்துவர்கள், போதிய மருத்துவ வசதிகள் அடங்கிய முழுமையான மருத்துவமனையில் மட்டுமே எபிடியூரல் பயன்படுத்த முடியும். இதனால் தலைவலி, முதுகுவலி போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றாலும் பிரசவ வலியுடன் ஒப்பிடும்போது இதையே கர்ப்பிணிகள் தேர்வு செய்கிறார்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஆகாச கருடன் கிழங்கின் சக்தியை பற்றி உங்களுக்கு தெரியுமா!

tamiltips

உடம்பில் உப்பு அதிகரிப்பதால் எவ்வளவு பிரச்சனைகள் சந்திக்கிறீர்கள் தெரியுமா! எப்படி சரிசெய்ய?

tamiltips

வெயிலிலிருந்து உங்கள் முடியை காத்துக்கொள்ள ஆயுர்வேத அறிவியல் டிப்ஸ்!

tamiltips

பிறந்த குழந்தையின் தோல்

tamiltips

டுவின்ஸ் கர்ப்பம் என்றால் கர்ப்பிணிக்கு ஏற்படும் பாதிப்பு என்ன தெரியுமா ??

tamiltips

உங்க பாடி மாஸ் இண்டெக்ஸ் தெரியுமா?! ஆரோக்கிய ஜாதகத்தைப் புட்டுபுட்டு வைத்துவிடும்.

tamiltips