Tamil Tips
லைஃப் ஸ்டைல்

செலவே இல்லாத ஆவி சிகிச்சையில் இத்தனை நன்மைகளா?

தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்துஅதில் இருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி போர்வையை மூடிக்கொண்டு குறைந்தது ஐந்து நிமிடங்களாவது இருக்க வேண்டும்கூடுதலாக எவ்வளவு நேரம் இருந்தாலும் நல்லதுதான்.

ஆவி பிடித்துமுடித்ததும் முகத்தை சுத்தமான துணியால் துடைக்கவேண்டும்அப்போதுதான் முகத்தில் உள்ள இறந்த செல்கள் எல்லாமே அகற்றப்படும்.

இதனால் கரும்புள்ளிகள்வெள்ளைப்புள்ளிகள் அகலுவதுடன் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் குறைகிறது.

ஆவி பிடிக்கும்போது முகத்திற்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால்மூச்சுப் பிரச்னை இருந்தாலும் சரியாகிறதுமேலும் சருமம் முதுமை அடையாமல் தடுக்கப்படுவதால் என்றும் இளமையாக இருக்க முடியும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிரண்டையை சாப்பிட்டவர் புண்ணியவான்! ஏன்னு தெரியுமா?

tamiltips

கான்டாக்ட் லென்ஸ் யார், எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா?

tamiltips

குஷி பட பாணியில் ஒரே ஹாஸ்பிடலில் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் கணவன் மனைவியாகும் அதிசயம்!

tamiltips

ஒல்லி குச்சினு கிண்டல் பண்றாங்களா? இதோ இயற்கை முறையில் உடல் எடை கூட்ட வழிகள்!

tamiltips

அடிக்கடி தயிர் சாதமும் சாப்பிடுங்க! ஏன் தெரியுமா?

tamiltips

இந்த வயசுலயே கருவளையமா? முகத்தோட அழகையும் வாயசையும் குறைக்குதா?

tamiltips