Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தையின் வளர்ச்சிப்படிகள் எப்படின்னு தெரின்சுக்கோங்க ..

·        
இரண்டு மாதம் முடிவதற்குள் தாயின் முகத்தை அடையாளம் கண்டு குழந்தை சிரிக்க வேண்டும்.

·        
மூன்றாவது மாதத்தில் குரல் வரும் திசையில் முகத்தை திருப்புவதும், தலையை தூக்கிப்பார்க்க முயற்சியும் செய்யவேண்டும்.

·        
நான்காவது மாதம் புரண்டு படுக்கவும், கையில் கிடைத்த பொருளை பிடித்துக்கொள்ளவும் வேண்டும்.

·        
ஆறு மாதங்கள் முடிவதற்குள் கைகளை ஊன்றி எழுந்து உட்கார முயற்சிக்க வேண்டும்.

Thirukkural

பத்து மாதங்களுக்குள் தவழத் தொடங்கவும் ஒரு வருடம் முடிவதற்குள் எழுந்து நிற்கவும் குழந்தை முயற்சிக்க வேண்டும். இதைவிட சீக்கிரமாக அல்லது கொஞ்சம் தாமதமாக ஒருசில குழந்தைகள் செயல்படுவது தவறு கிடையாது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

3 வருடங்கள் வரை கெட்டுப்போகாத இட்லி! பேராசிரியை குடும்ப தலைவியின் அற்புத கண்டுபிடிப்பு!

tamiltips

இலந்தை பழத்தை இப்படி சாப்பிட்டால் மாதவிடாய் பிரச்சனை தீரும்! இளநரை மாயமாகும்!

tamiltips

பிரசவத்துக்கு துடிக்கும் கர்ப்பிணிக்கு எபிடியூரல் அவசியம்தானா?

tamiltips

என்றும் இளமையுடன் இருக்க யோகாவே சிறந்த வழி!

tamiltips

ஐ.வி.எஃப். முறையில் குழந்தை எப்படி உருவாக்கப்படுகிறது?

tamiltips

தொண்டையில் புண்ணா!! கசகசா இருக்க கவலை எதற்கு?

tamiltips