Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஐ.வி.எஃப். முறையில் குழந்தை எப்படி உருவாக்கப்படுகிறது?

பெண்ணுக்கு மாதவிடாயை கட்டுக்குள் கொண்டுவரவும், கருமுட்டை உருவாகவும், சரியான முறையில் வளர்ச்சி அடையவும், சரியான அளவில் முட்டை முதிர்ந்து வெளியேறவும் ஊசி, மாத்திரை வழங்கப்படுகிறதுமுதிர்ந்த கரு முட்டைகளை சேகரித்து ஆண் உயிரணுவை சுத்தப்படுத்தி ஒன்றாக கலந்து வைக்கப்படும்.

ஆண் உயிரணு கரு முட்டையின் கருக்கூட்டை உடைத்துக்கொண்டு கருவாகிறது. ஒரு நேரத்தில் மூன்று முதல் 10 கருக்கள் வரை உருவாக வாய்ப்பு உண்டு. ஐந்து நாட்கள் வளர்ச்சியைக் கண்காணித்தபிறகு இரண்டு அல்லது மூன்று தகுதியாக கருக்கள் மட்டும் கருப்பைக்குள் வைக்கப்படுகிறது. 15 நாட்களில் இந்தக் கர்ப்பத்தை உறுதிபடுத்திக்கொள்ள முடியும்.

குழந்தை இல்லாத தம்பதியருக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் என்று இந்த .வி.எஃப். முறையைச் சொல்லலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உடல் உறவுக்கு பிறகு ஆண்கள் இந்த தவறை மட்டும் ஒரு போதும் செய்துவிடக்கூடாது..! என்ன, ஏன் தெரியுமா?

tamiltips

இனி ரூ.10, ரூ.20 ரீசார்ஜ் இல்லை! வாடிக்கையாளர்களை அதிர வைத்த செல்ஃபோன் சேவை நிறுவனம்!

tamiltips

மனித மூளையின் பல ஆயிரம் ஆண்டு கால மர்மங்கள்! என்னென்ன தெரியுமா?

tamiltips

முகத்தின் கருமை நீங்கி முகம் தங்கம் போல் ஜொலிக்க இந்த பேக் போடுங்க!

tamiltips

கண்களில் 500 ஓட்டைகள்! ஸ்மார்ட்போனால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

tamiltips

உங்கள் முகத்திற்கு ஏற்ப புருவம் எப்படி வடிவமைப்பது தெரியுமா?

tamiltips