Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஐ.வி.எஃப். முறையில் குழந்தை எப்படி உருவாக்கப்படுகிறது?

பெண்ணுக்கு மாதவிடாயை கட்டுக்குள் கொண்டுவரவும், கருமுட்டை உருவாகவும், சரியான முறையில் வளர்ச்சி அடையவும், சரியான அளவில் முட்டை முதிர்ந்து வெளியேறவும் ஊசி, மாத்திரை வழங்கப்படுகிறதுமுதிர்ந்த கரு முட்டைகளை சேகரித்து ஆண் உயிரணுவை சுத்தப்படுத்தி ஒன்றாக கலந்து வைக்கப்படும்.

ஆண் உயிரணு கரு முட்டையின் கருக்கூட்டை உடைத்துக்கொண்டு கருவாகிறது. ஒரு நேரத்தில் மூன்று முதல் 10 கருக்கள் வரை உருவாக வாய்ப்பு உண்டு. ஐந்து நாட்கள் வளர்ச்சியைக் கண்காணித்தபிறகு இரண்டு அல்லது மூன்று தகுதியாக கருக்கள் மட்டும் கருப்பைக்குள் வைக்கப்படுகிறது. 15 நாட்களில் இந்தக் கர்ப்பத்தை உறுதிபடுத்திக்கொள்ள முடியும்.

குழந்தை இல்லாத தம்பதியருக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் என்று இந்த .வி.எஃப். முறையைச் சொல்லலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

2 பெண்குழந்தைகளையும் அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்த பிரபல மருத்துவர்! குவியும் பாராட்டு!

tamiltips

அழகு தரும் மகிழம்பூ – நீர்ச்சத்து நிறைந்த முலாம் பழம் – நீரிழிவு நோயாளியா சாமை சாப்பிடுங்க

tamiltips

மாதவிடாய் நாட்களில் மனைவியுடன் கணவன் உறவு கொள்ளலாமா? மருத்துவர் விளக்கம்!

tamiltips

இந்த ஒரு பொருள் போதும், உடம்பில் ஒரு வியாதியும் வராது!

tamiltips

ஆடா தொடை இலையின் அற்புத மருத்துவ பயன்கள்! சிறியவர் பெரியவரென அனைவருக்கும் பல நோய்களிலிருந்து தீர்வு!

tamiltips

அசைவ உணவு ஆபத்தா? அசைவத்தை பற்றிய முழு தகவல்!

tamiltips