Tamil Tips
வைரல் வீடியோ செய்திகள்

தெரியாமல் ஆற்றுக்குள் இறங்கிய சிறுமி… அ-லறித்துடித்து மீட்டு வந்த நாய்… மெய்சிலிர்க்க வைக்கும் நாயின் பாசத்தின் வீடீயோ பதிவு..!!

பொதுவாகவே நாய்களை நன்றிக்கு உதாரணமாக சொல்வார்கள். அதை மெய்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.சிறுமி ஒருத்தி ஒரு நதிக்கரையை ஒட்டி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவளது பந்து தண்ணீருக்குள் விழுந்தது. தண்ணீருக்குள் விழுந்த பந்தை எடுக்க சிறுமி அந்த தண்ணீருக்குள் இறங்குகிறாள்.

உடனே அவர்கள் வீட்டில் வளர்க்கும் நாய் ஓடிப்போய், அந்த சிறுமியின் ஆடையைப் பிடித்து இழுத்து அவளை கரையில் போடுகிறது. தொடர்ந்து அந்த நாயே தண்ணீருக்குள் இறங்கி பந்தை வாயில் கவ்விக் கொண்டு வந்து குழந்தையின் முன்பாக போடுகிறது அந்த நாய்..

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது பாருங்களேன். மனதை உருக வைக்கும் மனிதத்துவமான நாய் என மெச்சுவீர்கள்…

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நன்றாக தெரிந்தும் மூளை வளர்ச்சி கு ன்றிய குழந்தையை தத்தெடுத்த தம்பதி…. நெகிழ வைத்த காணொளி இதோ..!!

tamiltips

தனது குட்டியை தொடக்கூட சம்மதிக்காத தாய் குரங்கு…!தாயின் கோபத்தை தனக்கு சாதகமாக மாற்றும் குட்டி…!எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வீடியோ…!

tamiltips

தனது முயற்சிக்கு த டையாக இருக்கும் தாய்…குட்டி கோபத்தில் செய்த சுட்டி வேலை…!எத்தனை முறை சலிக்காத காட்சி…!

tamiltips

உயிருக்கு போராடிய குட்டி குரங்கு… தனது தாயிடம் சேர்ந்தது எப்படி? 1 கோடி பேரை கலங்க வைத்த காட்சி

tamiltips

முகக்கவசத்தை சரியாக அணியவில்லை…!பெண்ணை தாக்கிய அன்னப்பறவை…!

tamiltips

மில்லியன் பேரை சிரிக்க செய்த குழந்தை! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி

tamiltips