Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையா? அதிர்ச்சி வேண்டாமே!

சிவப்பணுக்கள் சிதைவடையும்போது ரத்தத்தில் பிலிரூபின் தேங்கியிருப்பதால் குழந்தையின் தோல், கண்கள் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கலாம்மஞ்சள் காமாலை தென்படுவதற்கும் குழந்தைக்கு பாலூட்டுவதற்கும் எந்த தடையும் இல்லை. அதனால் தொடர்ந்து பாலூட்டலாம்.

பொதுவாக இந்த மஞ்சள் காமாலை தானாகவே சில நாட்களில் குணமடையக்கூடியது என்றாலும் பரிசோதனை செய்து மஞ்சள் காமாலையின் நிலையை அறிந்துகொள்ள வேண்டும்.மஞ்சள் காமாலையால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கவேண்டிய அவசியம் ஏற்படும்.

ஒருசில குழந்தைகளுக்கு மட்டும் ஒளிச்சிகிச்சையும் குளுக்கோஸ் ஏற்றவேண்டிய அவசியமும் ஏற்படலாம். குழந்தை பால் குடிப்பதற்கு மறுத்தால், அதிக சோம்பலுடன் காண்ப்பட்டால் மருத்துவர் உதவியை நாடவேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கிளியோபட்ராவின் அழகு ரகசியம் இந்த குங்குமப்பூ !!

tamiltips

வயிற்றில் பூச்சி, புழுவை அழிக்க சுண்டைக்காய் போதுமே ??

tamiltips

சந்திரன், குரு என்று கிரகங்களின் பெயரை மனிதனுக்கு வைக்கலாமா? பிரபல ஜோதிடர் சொல்வதைக் கேளுங்க.

tamiltips

உழைத்தால் மட்டும் போதாது! வாழ்வில் உயர இந்த ஒன்று மிகவும அவசியம்!

tamiltips

பொடுகு தொல்லை தாங்கமுடியலயா! இந்த இரண்டு பொருள் போதும் சரிசெய்ய!

tamiltips

குழந்தையின் எடை

tamiltips