Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையா? அதிர்ச்சி வேண்டாமே!

சிவப்பணுக்கள் சிதைவடையும்போது ரத்தத்தில் பிலிரூபின் தேங்கியிருப்பதால் குழந்தையின் தோல், கண்கள் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கலாம்மஞ்சள் காமாலை தென்படுவதற்கும் குழந்தைக்கு பாலூட்டுவதற்கும் எந்த தடையும் இல்லை. அதனால் தொடர்ந்து பாலூட்டலாம்.

பொதுவாக இந்த மஞ்சள் காமாலை தானாகவே சில நாட்களில் குணமடையக்கூடியது என்றாலும் பரிசோதனை செய்து மஞ்சள் காமாலையின் நிலையை அறிந்துகொள்ள வேண்டும்.மஞ்சள் காமாலையால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கவேண்டிய அவசியம் ஏற்படும்.

ஒருசில குழந்தைகளுக்கு மட்டும் ஒளிச்சிகிச்சையும் குளுக்கோஸ் ஏற்றவேண்டிய அவசியமும் ஏற்படலாம். குழந்தை பால் குடிப்பதற்கு மறுத்தால், அதிக சோம்பலுடன் காண்ப்பட்டால் மருத்துவர் உதவியை நாடவேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

முதல் சிசேரியனுக்குப் பிறகு சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பு உண்டா?

tamiltips

தும்பைப்பூ செடி முழுதும் மருத்துவ பயன் கொண்டது! சளி இருமல் தலைவலி என பல நோய்களுக்கு தீர்வு!

tamiltips

உங்களுக்கு தோல் உரிகிறதா? நீங்கள் வளர்கிறீர்கள் என நம்பிக் கொண்டிருக்கிறீர்களா?

tamiltips

நெல்ல்லிக்கனி ஜூஸ் குடிப்பதால் அல்சரிலிருந்து அற்புத தீர்வு!

tamiltips

பர்ஸில் எப்போதும் பணம் நிறைய வேண்டுமா? இந்த சிம்பிள் டிப்ஸை கடைப்பிடியுங்க போதும்!

tamiltips

கர்பிணிகள் இந்த ஜூஸ் குடிக்கலாமா கூடாதா ?

tamiltips