Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தாய்ப்பாலுக்கும் மார்பக அளவுக்கும் தொடர்பு இருக்கிறதா?தாய்மார்களின் பெரும் சந்தேகம்!

மார்பகத்தின் பெரும்பாகம்
கொழுப்பால் நிரப்பப்பட்டு
இருக்கும். ஒரு
சிறிய பாகத்தில்
மட்டும்தான் பால்
சுரப்பிகள் உள்ளன.
கருத்தரித்த பிறகு
தான் பால்
உற்பத்தி செய்யக்கூடிய
சுரப்பிகள் பெருகுகின்றன.
குழந்தை பிறந்து
சில நாட்கள்
ஆன பிறகு
மார்பகங்களில் அதிக
அளவில் பால்
உற்பத்தியாகும்.

அப்போது
மார்பகங்கள் மேலும்
சற்று அதிகமாய்
பெருக்கும்ஆகையால்
கர்ப்பத்திற்கு முன்
சிறிய மார்பகங்களை
கொண்ட பெண்கள்
கூட குழந்தை
பிறந்த பின்னர்
அதிக அளவுக்கு
பாலை உற்பத்தி
செய்ய முடியும்

தாய்ப்பால் கொடுத்துக்
கொண்டிருக்கும் காலத்தில்
ஒருவேளை கருத்தரித்து
விட்டாலும் தொடர்ந்து
பால் கொடுக்கலாம்.
ஆனால் சிலர்
இக்காலங்களில் பால்
கொடுப்பது குழந்தைக்கு
தீங்கு ஏற்படுத்தும்
என்று நினைத்து
நிறுத்தி விடுகின்றனர்.

இது மிகவும்
தவறானது. குறைந்தது
1
வருடமாவது  பால்
கொடுத்து வந்தால்
தான் குழந்தையின்
உடல் வளர்ச்சிக்கு
சரியான அஸ்திவாரம்
கிடைக்கும்

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நிறக்குருடு பிரச்னை யாருக்கெல்லாம் வரும்னு தெஞ்சுக்கோங்க!!

tamiltips

மூளை புத்துணர்வுக்கு வேர்க்கடலை .. உண்மைகளை படியுங்கள் !!

tamiltips

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அந்தோணிதாசன் குழுவின் இசையில் ஈஷாவின் கொரோனா விழிப்புணர்வு பாடல்!

tamiltips

சிசேரியன் டெலிவரி எப்போது தொடங்கியது தெரியுமா?

tamiltips

சிறிய கசப்பு கொண்ட சுண்டைக்காயில் நீங்கள் அறிந்திராத பெரிய இனிப்பான பலன்கள் உண்டு!

tamiltips

சிசேரியன் செய்தே தீரவேண்டிய சில காரணங்கள்

tamiltips