Tamil Tips
லைஃப் ஸ்டைல்

அவரைக்காய் சாப்பிட்டால் பித்தம் தீருமென்பது உண்மையா..?

அவரைக்காயில் பிஞ்சுக் காயை பயன்படுத்துவது மிகுந்த நன்மை தருகிறது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது என்பதால், அவரையில் இருக்கும் சத்துக்கள் உடலில் விரைந்து சேர்கின்றன.

·        
பித்தத்தினால் உண்டாகும் உடல் சூடு, கண் பார்வை குறைபாடு போன்றவற்றை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தருகிறது அவரை.

·        
அவரை பிஞ்சில் துவர்ப்புதன்மை இருப்பதால், ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.

·        
கோபம், எரிச்சல், பதட்டம், படபடப்பு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிம்மதியும் அமைதியும் கொடுக்கிறது அவரைக்காய்.

·        
சருமத்திற்கு புத்துணர்வு கொடுக்கும் தன்மை அவரைக்கு உண்டு என்பதால், தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோல் பளபளப்பாகும்.

Thirukkural

அவரையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், ஒருசில நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது. அத்துடன் எலும்புக்கும் வலிமை தருகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உங்கள் வயது நாற்பதா? கட்டாயம் இதை படியுங்கள், கடைபிடியுங்கள்!

tamiltips

மண் பானையில் சமைத்து சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது உண்மையா?

tamiltips

பகல் உணவை நிறுத்தினால் தொப்பை குறையும் என்பது மருத்துவ மூட நம்பிக்கையா… நிஜமா?

tamiltips

ஊரடங்கு உத்தரவு காலங்களில் வெளியே செல்வதை குறைத்து வீட்டிலேயே மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? இதை பின்பற்றுங்கள்!

tamiltips

கருவில் இருக்கும்போதே திக்குவாயை கண்டறிய முடியுமா ??

tamiltips

பெண்களின் அழகிற்கு மெருகூட்டும் சில அற்புத அழகு டிப்ஸ்!

tamiltips