Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சிசேரியனுக்குப் பிறகு தாய்க்கு எப்படிப்பட்ட அவஸ்தை வரும் தெரியுமா?

பிரசவத்திற்கு பிறகான ஓரிரு வாரங்கள் நிச்சயம் வலி இருக்கவே செய்யும். இதற்காக வலி நிவாரணி எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கீறல்களில் தொற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு உண்டு என்பதால் மிகவும் சுகாதாரத்தை பேண வேண்டும்.

சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பதில் சிரமம் இருக்கவே செய்யும். எந்தக் காரணம் கொண்டும் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்அதிக எடை கொண்ட ஏதேனும் பொருளை தூக்கவோ, நகர்த்திவைக்கவோ நேரிடுவதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட இடத்தில் பாதிப்பு ஏற்படலாம்.

இதுபோன்ற தொந்தரவுகள் இருக்கும் என்பதால் வலியை பொறுத்துக்கொண்டு சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்வதே நல்லது என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்பட வேண்டும். இந்த பிரச்னைகளை சரிசெய்யும் வழிகளை பார்க்கலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தை சற்று முதிர்ச்சிக்கு பின் பிறப்பதில் என்னென்ன இன்னல்களை சந்திக்க கூடும் பாருங்க…

tamiltips

இளமையிலே நரை முடியும் முடி உதிர்வுக்கு உங்கள் அழகை கெடுக்கிறதா?

tamiltips

சூப்பர் ஜீரணத்துக்கு சீரகம்..ஒவ்வொரு உணவிலிருக்கும் சீரகம் உடலுக்கு எப்படியெல்லாம் உதவுகிறது பாருங்க

tamiltips

மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம், வெள்ளி விலை. ஒரே நாளில் இவ்வளவு ரூபாய் உயர்வா?

tamiltips

கண் கூர்மையடைய வேண்டுமா… அப்போ அடிக்கடி காலிஃப்ளவர் சாப்டா பழகிக்கோங்க ..

tamiltips

பீசா பர்கர்ரே சாப்பிட்டுக்கொண்டிருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு எப்படி கிடைக்கும்?

tamiltips