Tamil Tips
லைஃப் ஸ்டைல்

செக்குடியரசு நாட்டில் கணவர் மர்ம மரணம்! காரணம் தெரியாமல் குழந்தையுடன் தவிக்கும் மனைவி!

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அடுத்த  பணமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.  கூலித்தொழிலாளி யான இவரது மகன் ஜீவானந்தம் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் படித்துள்ளார். இவருக்கு திருமணமாகி பிபிஜா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.

மேல்படிப்புக்காக  ஜீவானந்த் செக்குடியரசு நாட்டிற்கு கடந்த செப்டம்பர் மாதம்  சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி செக் நாடடில் உள்ள கல்லூரி விடுதியில்  ஜீவானந்தம் ஏழாவது மாடியிலிருந்து விழுந்து இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது.

ஆனால் தங்கள் மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஜீவானந்தம் பெற்றோர் கண்ணீருடன் கூறியுள்ளனர். மேலும் அவர் உடலை அங்கிருந்து கொண்டுவரவும் கல்லூரி நிர்வாகம் உதவவில்லை என்று சொல்லப்படுகிறது.

 எனவே ஜீவானந்தம் உடலை இந்தியா கொண்டு வர வேண்டும் எனவும் ஜீவானந்தம் மரணத்திற்கு உரிய காரணத்தை தெரிவிக்க வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே ஜீவானந்தத்தின்  மனைவி பிபிஜாசெல்வம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்த பிபிஜாசெல்வம் தன் கணவர் உடலை மீட்டுத்தர வேண்டும் என்று  கோரிக்கை மனு அளித்துள்ளார்

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

காற்றை தண்ணீராக்கும் அற்புத டெக்னாலஜி! சென்னை மாணவர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு!

tamiltips

இனி ரூ.10, ரூ.20 ரீசார்ஜ் இல்லை! வாடிக்கையாளர்களை அதிர வைத்த செல்ஃபோன் சேவை நிறுவனம்!

tamiltips

வயிற்றுக்குள் தலைகீழாக குழந்தை இருந்தால் எப்படி வெளியே எடுப்பது?

tamiltips

இரவில் அருந்தும் ஒரு டம்ளர் வெந்நீர் உடல் உறுப்புகளுக்கு என்னவெல்லாம் செய்கிறது!

tamiltips

13 வயதில் பார்க்கும் அனைத்து ஆண்களும் பரவசப்படுத்தினர்..! கமலி பன்னீர் செல்வம்!

tamiltips

நாம் தினமும் உண்ணும் வெள்ளை சர்க்கரை மெல்ல மெல்ல நம்மை கொள்ளும் நஞ்சு!

tamiltips