Tamil Tips
லைஃப் ஸ்டைல்

அரசுப் பேருந்தை திருடி ரூ.60 ஆயிரத்திற்கு விற்ற பலே ஆசாமிகள்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து திடீரென மாயமானது. விசாரணையில் அந்த பேருந்தை இரண்டு பேர் திருடியது தெரியவந்தது.  இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், திருட்டுப் போன பேருந்து மஹாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள, பழைய பொருட்களை விற்பனை செய்யும் கடையில், விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து அங்கு சென்ற தெலங்கானா போலீசார், ஐதராபாத்தில் திருடப்பட்ட பேருந்து அங்கு 60 ஆயிரம் ரூபாய்க்கு  விற்கப்பட்டதை கண்டுபிடித்தனர்.

பேருந்தின் பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பழைய இருமபுக் கடையில் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த கடையின் உரிமையாளர்களான முகமது நவீத் மற்றும் அப்சல் கனி மற்றும் கடையின் ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பேருந்தை திருடி விற்றது ஐதாராபாத்தை சேர்ந்த, சையது அபேத் மற்றும் சையது ஜிகாத் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தும்பைப்பூ செடி முழுதும் மருத்துவ பயன் கொண்டது! சளி இருமல் தலைவலி என பல நோய்களுக்கு தீர்வு!

tamiltips

தனியாக இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால்! இதோ ஈசி எஸ்கேப் வழிகள்!

tamiltips

மன அழுத்தமா? கவலை வேண்டாம்! மன அழுத்தத்திலிருந்து விடுபட எளிய வழிகள் இதோ!

tamiltips

மாரடைப்பை அறிந்துகொள்ளூம் பரிசோதனை முறைகள் என்ன?

tamiltips

பாதம் மட்டும் மரத்துப் போகிறதா!! இது என்ன ஆபத்து என்று தெரியுமா?

tamiltips

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு கொடுத்த ஷாக்!

tamiltips