Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிரசவம் முடிந்ததும் பெண் இயல்பு வாழ்க்கைகுத் திரும்புவது எப்போது?

வலி, வேதனை போன்ற அசெளகரியங்கள் எதுவும் இல்லையென்றாலும் எழுந்து உட்கார்ந்தல், நடத்தல் போன்றவற்றை மட்டுமே செய்யவேண்டும்வீட்டு வேலைகளை செய்தல், குனிந்து வளைந்து வீடு பெருக்குதல் போன்ற எந்தப் பணியையும் ஒரு வார காலம் செய்யாமல் இருப்பது நல்லது.

குழந்தையுடன் நெருக்கமாக இருப்பதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் இந்த ஒரு வார காலத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டவர்கள் மருத்துவர் ஆலோசனையுடன் மட்டுமே செயல்பட வேண்டும்.

ஒருசில நாட்கள் ஓய்வு எடுப்பதற்கு சங்கடப்பட்டு உடலை வருத்திக்கொள்வது, சில நேரங்களில் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு காரணமாகலாம். அதனால் குழந்தையை கவனிப்பதுதான் முதல் பணி என்று ஒரு வார காலம் கட்டாய ஓய்வு இருப்பது நல்லது

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மிரட்டும் ஃபனி! தமிழகத்தில் ஏற்றப்பட்டது புயல் எச்சரிக்கை கூண்டு!

tamiltips

எட்டு வடிவத்தில் நடை பயிற்சி செய்தால் நோய் எட்டிப் போகுமா? சூப்பர் விளக்கம்

tamiltips

இன்றைய நாள் பலன் – பஞ்சாங்கம்

tamiltips

திண்டுக்கல்லில் அதிசயம்! தாயை இழந்த ஆட்டுக்குட்டிகளுக்கு பாலூட்டும் நாட்டு நாய்!

tamiltips

இடது கைப் பழக்கம் உள்ளவரா நீங்கள்??இது உங்களுக்குத்தான்!

tamiltips

நகத்தின் நிறம் மாறுகிறதா..? என்ன நோய் என்று அறிந்துகொள்ளுங்கள்.

tamiltips