Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிரசவம் நடந்ததும் குழந்தை எத்தனை மணி நேரம் தூங்கவேண்டும்?

ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை தூங்கிகொண்டு இருப்பது தவறில்லை. வயிறு பசிக்கும்போது பால் குடிப்பதும், உடனே தூங்குவதுமாக இருக்கும்உடல் உறுப்புகள் அனைத்தும் குழந்தையின் தூக்கத்தில்தான் வளர்ந்து  முழுமையடைகிறது. அதனால் குழந்தை தூங்குவதற்கு ஏற்ப நல்ல சூழல் உருவாக்க வேண்டும்.

உறவினர்கள், நண்பர்களிடம் குழந்தையை காட்டவேண்டும் என்பதற்காக தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை விழிக்க வைக்கக்கூடாதுபிறந்த குழந்தைகள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே பால் குடிக்கின்றன. ஒருசில குழந்தைகளுக்கு மட்டுமே ஐந்தாறு முறை பாலூட்ட வேண்டிய அவசியம் ஏற்படும்.

முதல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் குழந்தை பெரும்பாலும் தூங்கிக்கொண்டுதான் இருக்கும். குழந்தையும் தாயும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்படுவதற்கு இந்த நாட்களை பயன்படுத்த வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுத்தாலும் எப்படிப்பட்ட சிக்கல் வரும், அந்த சிக்கலை சரிசெய்யும் வழிகள்!

tamiltips

தொட்டில் மரணம்

tamiltips

குறைபிரசவம் தடுக்கும் ஆன்டினடல் ஸ்டீராய்டு

tamiltips

கோவிலில் தீபம் ஏற்றுவதற்கும், கற்பூரம் கொளுத்துவதற்கும் உள்ள வேறுபாடு தெரியுமா?

tamiltips

கணவன் இல்லை என்றால் தான் பெண்களுக்கு மகிழ்ச்சி! ஆண்களை பதற வைக்கும் சர்வே ரிசல்ட்!

tamiltips

ஆண்கள் தினமும் சாப்பிட வேண்டியது வெண்டைக்காய் – சிறுநீரகத்தில் கல் வராமல் தடுக்க செவ்வாழை – வாய்ப்புண்ணா? தேங்காய் கடிங்க

tamiltips