Tamil Tips
லைஃப் ஸ்டைல்

எந்த நேரத்தில் குளிக்க வேண்டும்!! குளியலும் ஒரு கலை தெரியுமா??

எல்லா நீரும் கங்கைஎல்லா கடவுளும் ஈசன் என்பார்கள்அதனால் எந்தத் தண்ணீரையும் பழிக்கக்கூடாதுகாலையில் எழுந்ததும் காலைக்கடன்கள் முடித்துகுளித்தபின்பே சாப்பிடவேண்டும்

பொதுவாக அனைவரும் பச்சைத் தண்ணீரில்தான் குளிக்க வேண்டும்.குழந்தைகளும் வயதானவர்களும் மட்டுமே தண்ணீரை சுடவைத்துக் குளிக்கலாம்.

எக்காரணத்திற்காகவும்சாப்பிட்ட பின்பு குளிக்கவே கூடாதுசாப்பிட்ட உணவு செரிப்பதற்குவெப்பம் அவசியம் தேவைசாப்பிட்ட பின்பு குளித்தால் உடலின் வெப்பம் குறைந்து விடும்.

 எனவேசெரிப்பதற்கு நேரமாகும்.வயிற்றிலும் வீண் தொல்லை ஏற்படும்காலப்போக்கில் பசியும் எடுக்காதுஇதனால் குளிக்கும் முன்பு சாப்பிடக்கூடாது என்பர்.

Thirukkural

காலையில் தலைக்கும் மாலையில் மேனிக்கும் குளியல் செய்ய வேண்டும்இருவேளை குளித்தால்தான் மனமும் உடலும் சுத்தமாகும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஒரே ஒரு மொந்தன் வாழைப்பழம்! எத்தனை பிரச்சனைகளை தீர்க்கும் தெரியுமா?

tamiltips

குழந்தையின் மலம் கரும் பச்சை நிறத்தில் இருந்தால் என்ன அர்த்தம்?

tamiltips

காபி குடிக்கும் பழக்கத்தை தவிர்க்க முடியலையா? அப்போ அதன் விளைவுகள் பற்றி தெரிஞ்சிக்கோங்க!

tamiltips

கணவனுடன் சண்டை போட்டால் மனைவிக்கு ஆயுள் கூடுமாம்! ஆண்களை மிரள வைக்கும் கண்டுபிடிப்பு!

tamiltips

குழந்தைக்குப் பிறக்கும்போதே பல், நகம் இருக்க வாய்ப்பு உண்டா?

tamiltips

தீராத மூல நோயையும் குணப்படுத்தும் மாசிக்காய்! மேனி அழகிற்கும் பெரும் பலன் தரும்!

tamiltips