Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நரம்பு தளர்ச்சி பிரச்சனையா? இதோ பழைய பாட்டி வைத்தியம்!

அமுக்கிரா கிழங்கை எடுத்து பசுவின் பால்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, இடுப்பு வலி, வீக்கம் போன்றவற்றிற்கு பற்றிடலாம். அமுக்கிரா கிழங்கை சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கு போட வீக்கம் கரையும்.

கிழங்கை பாலில் வேக வைத்து உலர்த்தி பின் பொடி செய்து, இரவு வேளை உணவுக்குப்பின் 2-4 கிராம் வரை தேனில் கொடுக்க உடல் பருமன், வீக்கம், பசியின்மை நீங்கும்; நெய்யில் கொடுக்க உடலிற்கு வன்மை தரும்.

அமுக்கிரா கிழங்கு பொடி – 1 பங்கு, கற்கண்டு – 3 பங்கு என சேர்த்து காலையும் இரவு உணவுக்குபின் பசுவின்பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் வன்மை பெறும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கேரளத்துப் பெண்களின் அழகுக்குக் காரணம் தேங்காய் என்பது தெரியுமா!!

tamiltips

செலவே இல்லாத ஆவி சிகிச்சையில் இத்தனை நன்மைகளா?

tamiltips

கொரோனா வைரஸ்க்கும் சாதாரண காய்ச்சல், ஜலதோஷத்துக்கும் வித்தியாசம் இவ்வளவுதான்.

tamiltips

குழந்தைக்கு மஞ்சள் காமாலை

tamiltips

எள்ளில் சிறந்தது கருப்பா… வெள்ளையா… புஷ்டி தருவது எது?

tamiltips

கொரோனாவிலிருந்து எஸ்கேப்…! முதியவர்களுக்கு நல்ல ஆலோசனைகள்..

tamiltips