Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இருமல் சளி தொல்லைகளுக்கு இதோ பண்டை காலத்து இயற்கையான முறையில் சிரப்!

மெல்லியதாக வெங்காயத்தை நறுக்கி கொள்ளுங்கள் ஒவ்வொரு வெங்காய ஸ்லைஸின் நடுவிலும் தேன் தெளித்து, ஒன்றின் மீது ஒன்றாக அடுக்குங்கள். தேனோடு இந்த வெங்காயத்தை 24 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். மறுநாள் பௌலில் சேர்ந்திருக்கும் நீர்மம் போன்ற அந்த சிரப்பை தனியாக எடுத்து வைத்துக் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

இந்த சிரப்பை ஓரிரு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை ஃபிர்ட்ஜில் வைத்து பயன்படுத்தி வரலாம். மேலும் இதன் தயாரிப்பு முறை மிக எளிதானது என்பதால் தேவைக்கு ஏற்ப சரியான அளவு செய்து வைத்துக் கொள்வது சிறந்தது. இருமலுக்கு இது ஒரு சிறந்த வீட்டு மருந்தாகும்.

இருமல் தொல்லை சளித்தொல்லை முதல் கட்டத்திலேயே இந்த வெங்காயம் மற்றும் தேன் சிரப்பை அரைவாசி அல்லது ஒரு டீஸ்பூன் அளவு உட்கொண்டு வரவும். ஒரு நாளுக்கு 3 – 4 முறை எடுத்துக் கொண்டால் விரைவாக சளித்தொல்லையில் இருந்து தீர்வுக் காண முடியும். இதில் இருக்கும் ஆண்டி-கொலஸ்ட்ரால், கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க உதவும்.

இது இரத்தத்தை சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்க பயனளிக்கும்.
செரிமானத்தை ஊக்கவிக்கும் தன்மை கொண்டது இந்த சிரப்.
நீரிழிவுக்கு சிறந்த மருந்து இது. இதிலிருக்கும் ஆண்டி-ஆக்ஸிடெண்ட் உடல் நலத்திற்கு உதவும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பெண்களின் மாதவிடாய் கால பிரச்சனைகள்! ஒரே ஒரு பழத்தில் சரியாகும் அற்புதம்!

tamiltips

பிரசவத்திற்கு பிறகு பெண்ணிடம் ஏற்படும் மாற்றங்கள் எப்படியிருக்கும்?

tamiltips

வயிற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை இருந்தா எப்படி தெரியும் ??

tamiltips

உடல் பருமன் கவலையா! இனிப்பு அதுக்கு எவ்ளோ காரணமா இருக்குனு தெரிஞ்சிக்கோங்க !

tamiltips

உருளைக் கிழங்கின் மருத்துவ பயன் அறிவீர்களா?

tamiltips

ஏறிக்கொண்டே போகும் தங்கம் மற்றும் வெள்ளி விலை. செய்வதறியாது மக்கள் கலக்கம்!

tamiltips