Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிரசவத்திற்கு பிறகு பெண்ணிடம் ஏற்படும் மாற்றங்கள் எப்படியிருக்கும்?

பிரசவம் நடந்த 10 நாட்களுக்குள் கர்ப்பப்பை மீண்டும் பழைய நிலையை அடைந்துவிடுகிறதுகர்ப்பப்பையின் வாய்ப்பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதிகள் 100 சதவிகிதம் பழைய நிலையை முழுமையாக அடைவதற்கு வாய்ப்பு கிடையாது.

குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் காலங்களில் ஹார்மோன் சுரப்பு சற்று குறைவாகவே இருக்கும். அதனால் ஒருசிலருக்கு மாதவிலக்கு ஏற்படுவதற்கு சில மாதங்கள் ஆகும்.விரிவடைந்த வயிறு பகுதி சுருங்குவதால் உண்டாகும் கோடு, சுருக்கம் போன்றவை தானாக மறைவதில்லை. இதற்கு தேவையான பயிற்சி மற்றும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெண்களின் சிறுநீரகம், ரத்தக்குழாய் போன்றவையும் பழைய நிலையை அடைவதற்கு சில மாதங்கள் ஆகலாம். அதனால் குறைந்தது இரண்டு மாதங்கள் பெண் ஓய்வு எடுப்பது நல்லது. அதேநேரம் முழு ஓய்வாக படுக்கையில் இல்லாமல் கை, கால்களுக்கு சின்னச்சின்ன பயிற்சிகள் கொடுத்து சுறுசுறுப்புடன் திகழவேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய தங்கம் விலை!

tamiltips

பல நாட்டவர்களும் வியக்கும் நம் பாரம்பரிய உணவான இட்லியின் சிறப்பு அம்சங்கள் தெரியுமா?

tamiltips

மழை நீர் சேகரிப்பு பயன்கள்: குழந்தைகளுக்கு பெரியவர்கள் என்ன சொல்லித்தர வேண்டும்?

tamiltips

நவரத்தினத்தின் நன்மை அறிவீர்களா?

tamiltips

எபிசியோடமி டெலிவரின்னா என்னன்னு தெரியுமா?

tamiltips

பல் ஆரோக்கியம் காக்கும் நாவல் பழம்!!

tamiltips