Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உடலில் நோயெதிர்ப்பு சக்தியில்லாமல் பலவீனமாக உணர்கிறீர்களா? அதற்கு தீர்வு தினமும் பூண்டு பால் போதுமே!

பூண்டில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல பண்புகள் உள்ளது. இது மட்டுமின்றி போதுமான அளவு தூங்குவது, சூரிய ஒளியில் இருப்பது, புகைபிடிக்காமல் இருப்பது, சீரான உணவுமுறை போன்றவை உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பூண்டு பால் நுரையீரல் அழற்சி உள்ளவர்களுக்கு சிறந்த ஓர் நிவாரணி. மேலும் இந்த பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். இந்த பால் மிகவும் சுவையானதாகவும் இருக்கும்.

முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் பூண்டைத் தட்டிப் போட்டு நன்கு பூண்டை வேக வைக்க வேண்டும். * பூண்டு நன்கு வெந்ததும், அதில் பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். பின் அதில் மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கரண்டியால் பூண்டை நன்கு மசித்தால், பூண்டு பால் தயாராகிவிடும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பூசணி விதை பெண்களின் மாதவிடாய் வலிக்கு சிறந்த தீர்வு தெரியுமா!

tamiltips

சுகபிரசவத்துக்கு முள்ளங்கி!! கருவுற்ற தாய்மார்கள் வாரம் ஒரு நாள் முள்ளங்கி எடுத்துக்கொண்டால் சுகப்பிரசவம் நிச்சயம்

tamiltips

அம்பானி மகள் திருமணம்! ரஜினிக்கு மட்டும் வந்த ஸ்பெசல் இன்விடேசன்!

tamiltips

செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் கோவில் கட்டி வழிபாடு! நாசா வெளியிட்ட புகைப்படத்தால் பரபரப்பு!

tamiltips

கர்ப்பகால நீரிழிவால் தாய்க்கு என்னவெல்லாம் சிக்கல் வரும்?

tamiltips

குறைந்த விலையில் இவ்வளவு சிறப்பு அம்சங்களா? வாடிக்கையாளர்களை அசத்தவரும் ரெட்மி நோட் 7 ப்ரோ!

tamiltips