Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உடலில் நோயெதிர்ப்பு சக்தியில்லாமல் பலவீனமாக உணர்கிறீர்களா? அதற்கு தீர்வு தினமும் பூண்டு பால் போதுமே!

பூண்டில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல பண்புகள் உள்ளது. இது மட்டுமின்றி போதுமான அளவு தூங்குவது, சூரிய ஒளியில் இருப்பது, புகைபிடிக்காமல் இருப்பது, சீரான உணவுமுறை போன்றவை உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பூண்டு பால் நுரையீரல் அழற்சி உள்ளவர்களுக்கு சிறந்த ஓர் நிவாரணி. மேலும் இந்த பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். இந்த பால் மிகவும் சுவையானதாகவும் இருக்கும்.

முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் பூண்டைத் தட்டிப் போட்டு நன்கு பூண்டை வேக வைக்க வேண்டும். * பூண்டு நன்கு வெந்ததும், அதில் பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். பின் அதில் மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கரண்டியால் பூண்டை நன்கு மசித்தால், பூண்டு பால் தயாராகிவிடும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மனதில் நிம்மதியும் மகிழ்வும் இல்லாமல் அவதியா?மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு பாருங்கள்!!

tamiltips

மாலை சிற்றுண்டிக்கு அவலை இப்படிச் செய்து அசத்துங்க!!!

tamiltips

ஓட்டுக்கு பணம் வாங்குபவர்களுக்கு ஆப்பு வைக்க வருகிறது புதிய ஆப்! #cVIGIL..

tamiltips

முக பொலிவுடன் என்றும் இளமையாக இருக்க தினம் ஒரு சிவப்பு கொய்யா பழம்!

tamiltips

ஒற்றைக் குழந்தையைவிட ரெட்டைக்கு ரெட்டை பிரச்னைகள் ??

tamiltips

கோவை காட்டேஜ்! காதலர்கள், கள்ளக்காதலர்கள் உல்லாசத்துக்கு கேரண்டி! மிரள வைக்கும் விளம்பரம்!

tamiltips