Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தைக்கும் ஆம்பிளைக்கும் தொடர்பு இருக்கா .. அப்பாக்கள் நிச்சயம் படிக்க வேண்டியது !!

·        
குழந்தையைத் தூக்கினால் மலம், சிறுநீர் கழிக்கும், வாந்தி எடுக்கும் என்ற அச்சத்தையும் அசூயையையும் ஆண் தவிர்க்க வேண்டும்.

·        
குழந்தையின் கழுத்தை எப்படி பிடித்து, எப்படி தூக்கவேண்டும் என்பதை தந்தை தெளிவாக கற்றுக்கொள்ள வேண்டும்.

·        
குழந்தையை தூங்கவைப்பது, குழந்தையை குளிப்பாட்டுவது போன்ற பணிகளிலும் தந்தையை ஈடுபடுத்த வேண்டும்.

·        
காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறப்பவர் என்றாலும் தினமும் குறிப்பிட்ட நேரம் குழந்தையுடன் செலவழித்தே தீரவேண்டும்.

தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது பிள்ளையுடன் தனியே இருக்கவேண்டும். பிள்ளைக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொடுப்பதோடு தங்கள் பணி முடிந்துவிட்டதாக ஆண்கள் நினைக்கக்கூடாது. என்றென்றும் தாயுடன் இணைந்து குழந்தை வளர்ப்புக்குத் துணை புரிவதுதான் நல்ல ஆணின் கடமை.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உருளையின் ரகசியம் தெரியுமா? பருவுக்கும் கண்கண்ட மருந்து !!

tamiltips

7 மணி நேரத்தில் சென்னை டூ மதுரை: WiFi, AC வசதியுடன் அதிநவீன தேஜஸ் ரயில்

tamiltips

நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடிய அன்னாசிப்பழம்.. சைனஸ் போன்ற பல நோய்களுக்கு தீர்வு தரும்!

tamiltips

கண்களின் அழகுக்காக பூசும் காஜலின் ஆபத்து தெரியுமா! அதற்கு மாற்று என்ன?

tamiltips

பிரசவம் முடிந்ததும் தாய்க்கு ரத்தக்கசிவு ஏற்பட்டால் என்ன அர்த்தம்?

tamiltips

மனிதன் கண்டிப்பாக எத்தனை மணிநேரம் தூங்க வேண்டும்? எத்தனை மணிநேரத்திற்கு மேல் தூங்க கூடாது?

tamiltips