Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வெயில் நேரத்தில் முகம் கருப்பாக இல்லாமல் பளீச் பெற வேண்டுமா?

அதற்காக வெயிலில் போகாமல் இருக்க முடியுமா என்ன? சந்தோஷமா வெயிலில் சுற்றிவிட்டு வாருங்கள். வீட்டிற்கு வந்ததும் இதோ சின்னச்சின்ன நடவடிக்கைகளை மேற்கொண்டால் போதும், காணாமல் போன பளீச் உடனடியாகக் கிடைத்துவிடும்.

திராட்சைப் பழத்தைப் பிழிந்து, சாற்றை முகத்தில் அப்பிக்கொண்டு காயும் வரை காத்திருக்கவும். அதன்பிறகு குளிர்ந்த நீரில் கழுவிப் பாருங்கள் முகம் மீண்டும் பளீச் நிலைக்கு வந்துவிடும். அதேபோல் சோற்றுக் கற்றாழை பிசினை எடுத்து முகத்தில் அப்பி கொஞ்சநேரம் காயவைத்து கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

முல்தானிமட்டியுடன் சந்தனம் தயிர் கலந்து முகத்தில் மாஸ்க் போன்று போட்டு காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் குளிர் நீரில் கழுவினால் முகத்தில் இருந்த கருமை எல்லாம் காணாமல் போய்விடும்.

இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன்,  பால், ரோஸ் வாட்டர் சேர்த்து, இந்தக்  கலவையை நன்றாக முகத்தில் பூசி காய வைக்கவும். இந்தக் கலவை காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் மென்மையாகி நல்ல நிறம் கிடைக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஏசி அறையில் அதிக நேரம் இருப்பவரா நீங்கள்? உஷார்! காத்திருக்கிறது ஆபத்து!

tamiltips

மங்குஸ்தான் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்குமா ??

tamiltips

பூண்டு பாலை குடிப்பதால் செரிமான சக்தியை உண்டாக்கும்! வயிற்று பூச்சி அழியும்!

tamiltips

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்திய இன்ஸ்பெக்டர்! சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் பலியான பரிதாபம்!

tamiltips

பலரும் பார்த்து ரசிக்கும் வெட்டுக்காயப்பூண்டு செடி அனைத்து வெட்டுக்காயங்களுக்கும் அற்புதமான மருந்து!

tamiltips

மூக்குக் கண்ணாடியை எப்படி தேர்வு செய்ய வேண்டும் தெரியுமா?

tamiltips