Tamil Tips
வைரல் வீடியோ செய்திகள்

சாப்பாட்டை அலட்சியமாக நினைப்பவரா நீங்கள்? நிச்சயம் இதைப் பாருங்க… இதைப் பார்த்தால் கண்களில் கண்ணீர் வருவது உறுதி…!!

சாப்பாடு இல்லாமல் எந்த மனிதனாலும் வாழ முடியாது. ஏன் காட்டுக்குள் மிருகங்கள் கூட வே ட்டையாடி உண்பது சாப்பாடு என்னும் ஒரு விசயத்துக்காகத் தானே ஆனால் நம்மில் பலருக்கும் உணவின் அருமை தெரிவதில்லை.

தேவைக்கு அதிகமாகவே தட்டில் உணவை பெற்றுக் கொண்டு கடைசியில் கு ப்பைத் தொட்டியில் போய்க் கொட்டுவது, அல்லது மீதச் சாப்பாட்டை எங்கோ தூக்கி வீசுவது என பலரும் செய்து கொண்டிருக்கிறோம். நம்முடைய சின்ன வயதில் ஒரு வள்ளுவர் கதை கேள்விப்பட்டிருப்போம்.

வள்ளுவர் தினமும் சாப்பிட உட்காரும் போது அவரது மனைவி வாசுகியிடம் ஒரு ஊசியும் பக்கத்தில் வைக்கச் சொல்வாராம். கடைசி தருணத்தில் வாசுகி அதற்கான காரணம் கேட்டாராம். அப்போது வள்ளுவர், ‘’ஒரு வேளை சோற்றுப்பருக்கைகள் சிந்தி விட்டால் அதை அந்த ஊசியில் குத்தி எடுத்து, கப்பில் இருக்கும் தண்ணீரில் நனைத்து சாப்பிடுவேன்..’’என்றாராம்.

Thirukkural

ஆனால் கடைசி வரையில் வள்ளுவர் ஒரு பருக்கை சோற்றைக் கூட சிந்தவில்லை. அதனால் தான் வாசுகிக்கு ஏன் ஊசி தேவைப்பட்டது என்றே தெரியவில்லை. இது ஒருபுறம் இருக்க நம்மில் பலரும் உணவை ரொம்பவே அலட்சியமாக மீதம் வந்ததை தூக்கி வீசுகிறோம்.

இதோ இந்தக் காட்சி அவர்களுக்கானதுதான். கீழே கிடக்கும் உணவை எடுத்து ரயில்வே ஸ்டேசன் பைப்பில் க ழுவிச் சாப்பிடுகிறார் ஒரு பெரியவர். இதோ இந்த காட்சிகளைப் பாருங்கள். இனி நீங்களும் உணவை தூக்கிவீச மாட்டீர்கள். நெஞ்சை உருக்கும் காணொளி இதோ…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கொரோனா தடுப்பு பணியில் தல அஜித்தின் “தக்‌ஷா” இதுவரை வெளியாகாத தகவல்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

tamiltips

நோர்வேயில் நிமிடங்களில் கடலில் மூழ்கிய குடியிருப்புகள்! சுற்றுசூழல் தினத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்

tamiltips

வெளிநாட்டிலிருந்து பல வருடம் கழித்து திடீர் என்று குடும்பத்தை பார்க்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

tamiltips

அந்த இடம் தெரிய போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா… உடலை இறுக்கி பிடித்திருக்கும் உடையில் உச்சகட்ட கவர்ச்சி…!

tamiltips

சங்கரின் பிரம்மாண்ட படமான எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவாக நடித்த ஹீரோ யார் தெரியுமா?? தெரிந்தால் கண்டிப்பாக ஆச்சரியப்படுவீங்க..!!

tamiltips

மிக நீளமான முதலையை உயிருடன் விழுங்கும் ராட்சத அனகோண்டா பாம்பு! இறுதியில் நடந்த திருப்பம்…. நெஞ்சை பத பதைக்க வைக்கும் காட்சிகள்

tamiltips