Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உங்கள் சருமம் இயற்கையான முறையில் பிரகாசிக்க ஆசையா? அப்போ இதை செய்யுங்க!

அதேபோன்று செலவே இல்லாமல் உங்கள் முகமும்
பளிச் ஆவதற்கு எளிதான இன்னொரு வழி இருக்கிறது. அது, கல் உப்பு, ஆலிவ் ஆயில் இரண்டையும்
கலந்து முகம் மற்றும் உடம்பில் ஸ்கிரப் செய்ய வேண்டும். அதன்பிறகு வெதுவெதுப்பான நீரில்
குளித்தால் உடல் சருமமும், முகமும் பளீச் ஆகும்.

எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு உடல் ஹீட்டாகி
அடிக்கடி பருக்கள் தோன்றுவது சகஜம். அப்படி வந்தால் ஜாதிக்காயினை உரசி 4 நாட்கள் தொடர்ந்து
போட்டால் உடனே மறைந்துவிடும். அதே போன்று ஜாதிக்காய் மூலமே கரும்புள்ளிகளையும் விரட்டிவிடலாம்.

தினமும்
காலை, மாலை நேரத்தில் தக்காளியை நன்றாக மசித்து பேஸ்ட் செய்து முகத்தில் தேய்த்து
10 நிமிடம் கழித்து கழுவிவிடவும். இதுவும் அழகுக்கு கியாரண்டி தரும் சிகிச்சை ஆகும்.
அதேபோன்று உருளைகிழங்கையும் பச்சையாக அரைத்து முகத்தில் பூசினாலும் எண்ணெய் பசை மாறி
முகம் புதுப் பொலிவாக இருக்கும்

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைகள் முன்னாடி என்ன பேசக்கூடாது என்ன செய்யகூடாது! பெற்றோரே தெரியுமா!

tamiltips

அணிலுக்கு திடீர் மாரடைப்பு! முதலுதவி செய்து உயிர் கொடுத்த அடடே இளைஞர்கள்! வைரல் வீடியோ!

tamiltips

அத்திப்பழத்தின் மிகுதியான நன்மை பெறுவதற்கு அதை எப்படி சாப்பிடணும்னு தெரியுமா?

tamiltips

பிரசவத்திற்கு பிறகு பெண்ணிடம் ஏற்படும் மாற்றங்கள் எப்படியிருக்கும்?

tamiltips

கொரோனா வைரஸை தடுக்க அந்தரத்தாமரை..! மரபுவழி மருத்துவர்கள் காட்டும் புதிய வழி..!

tamiltips

விமான நிலையம் முன் செல்ஃபி எடுத்தால் மரணதண்டனை! அதிர வைக்கும் அறிவிப்பு

tamiltips