Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மூக்கின் வழியாக தண்ணீர் உறிஞ்சி கண்கள் வழியாக வெளியேற்றும் விநோத மனிதர்!

குங்பூ உள்ளிட்ட தற்காப்பு கலைகளுக்குப் பெயர் பெற்ற நாடு சீனா. இங்குள்ள ஜிங்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் குங்பூ மாஸ்டர் சாங் யிலாங். இவர், புதுப்புது சாகசங்கள் செய்து, சுற்றுவட்டாரத்தில் பிரபல மாஸ்டராக வலம்வருகிறார்.

இந்த மாஸ்டர் சமீபத்தில் ஒரு வைரல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், மூக்கு வழியாக, தண்ணீரை உறிஞ்சி, அதனை கண்கள் வழியாக, வெளியே கக்கும் அவர், அப்படியே செய்து, செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சுகிறார். உங்களால் நம்ப முடியவில்லையா. உண்மைதான். 

அந்த வீடியோவில் முதலில், மூக்கில் தண்ணீரை இழுத்து, கண்கள் வழியாக வெளியேற்றி, ரோஜா செடிகளுக்கு நீர் பாய்ச்சும் மாஸ்டர் யிலாங், பின்னர் கண் வழியாக நீரை தெளித்து, பேப்பர் ஒன்றில் சீன எழுத்துகளை எழுதியும் காட்டுகிறார். இந்த வியப்பூட்டும் வீடியோ,தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பல ஆண்டு பயிற்சி மூலமாக, இப்படி அசாத்தியமான வித்தையை அசால்டாக செய்யும் மாஸ்டர் யிலாங்கை பலரும் பாராட்டுகின்றனர்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

விற்பனையில் கலக்கும் ஒன் பிளஸ் 7! ஏன் வாங்கலாம்? ஏன் வாங்க கூடாது?

tamiltips

கோடைகால சூட்டைத்தணிக்க இந்த ஒரு அற்புத கனி போதுமே!!!

tamiltips

அடேங்கப்பா இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா இந்த பழம்?

tamiltips

புளிப்பு சுவை உடலுக்குத் தேவையா??புளிப்பு எடுத்துக்கொண்டால் என்னாகும் தெரியுமா?

tamiltips

மிரட்டும் கொரானா! ஒரே நாளில் 41 பேர் பலி! நாடு முழுவதும் பீதி!

tamiltips

நிரந்தர அழகு வேண்டுமா? இதோ அழகுக்கான சித்த மருத்துவ டிப்ஸ்!

tamiltips