Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தையின் அழுகையின் அர்த்தம் என்ன தெரியுமா?

பசிக்கான அழுகை முதலில் குறைந்த சத்தத்துடன் சாதாரணமாக தொடங்கும். அப்போது நீங்கள் பாலூட்டவில்லை என்றால் சத்தம் அதிகரிக்கும் பூச்சி கடித்தல் அல்லது ஏதேனும் பொருள் உடலில் பட்டு வலி ஏற்பட்டால் சட்டென அழுகை அதிகமாக ஆரம்பிக்கும்.

தூக்கத்தில் இருந்து விழித்தல், குழப்பம் போன்ற நேரங்களில் சிணுங்கலாக அழுகை தொடங்கும். உடனே சமாதானப்படுத்தவில்லை என்றால் அழுகை அதிகரிக்கலாம்ஈரமான டயபர் அல்லது சில்லென்ற காற்று போன்ற காரணங்களாலும் குழந்தை அழுவதுண்டு.

பசி இல்லாதபட்சத்தில் குழந்தை எதற்காக அழுகிறது என்பதை கண்காணிப்பதில் தாய் அக்கறை செலுத்த வேண்டும். கைகளில் தூக்கி வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அழும் குழந்தைகளும் உண்டு. அதனால் மழலையின் மொழியை நிச்சயம் தாய் அறிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கர்ப்பகால நீரிழிவுக்கு சிகிச்சை இருக்கிறதா?

tamiltips

எவ்வளவு நாள் தாய்ப்பால் ஊட்ட வேண்டும்?

tamiltips

2020ல் உங்கள் வாழ்வில் அற்புதம், அதிசயம், ஆனந்தம் நிகழ வேண்டுமா? இதோ 5 டிப்ஸ்..!

tamiltips

முகப்பருவை விரட்டும் கற்றாழை..உடலை பளபளப்பாக்குவது மட்டுமன்றி குடலையும் குளிர்ச்சியடைய செய்கிறது..

tamiltips

ஆண்களின் சக்தியை அதிகரிக்கும் பால்… தாய்ப்பாலுக்கு இணையான பால்… எதுவென தெரியுமா?

tamiltips

12 மாவட்டங்களில் சென்சுரி போடப் போகுது வெயில்! எங்கங்கனு தெரியுமா?

tamiltips