Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தையின் அழுகையின் அர்த்தம் என்ன தெரியுமா?

பசிக்கான அழுகை முதலில் குறைந்த சத்தத்துடன் சாதாரணமாக தொடங்கும். அப்போது நீங்கள் பாலூட்டவில்லை என்றால் சத்தம் அதிகரிக்கும் பூச்சி கடித்தல் அல்லது ஏதேனும் பொருள் உடலில் பட்டு வலி ஏற்பட்டால் சட்டென அழுகை அதிகமாக ஆரம்பிக்கும்.

தூக்கத்தில் இருந்து விழித்தல், குழப்பம் போன்ற நேரங்களில் சிணுங்கலாக அழுகை தொடங்கும். உடனே சமாதானப்படுத்தவில்லை என்றால் அழுகை அதிகரிக்கலாம்ஈரமான டயபர் அல்லது சில்லென்ற காற்று போன்ற காரணங்களாலும் குழந்தை அழுவதுண்டு.

பசி இல்லாதபட்சத்தில் குழந்தை எதற்காக அழுகிறது என்பதை கண்காணிப்பதில் தாய் அக்கறை செலுத்த வேண்டும். கைகளில் தூக்கி வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அழும் குழந்தைகளும் உண்டு. அதனால் மழலையின் மொழியை நிச்சயம் தாய் அறிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பெற்றோர்கள் குழந்தைக்கு தனியறை கொடுத்து வளர்க்கும் இந்த நாகரிகம் சரியானதா?

tamiltips

தாங்கமுடியாத பல்வலியா! உங்கள் சமையல் அறையில் கிராம்பு இருக்கானு பாருங்க!

tamiltips

தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் மீன் விலை! காரணம் என்ன தெரியுமா?

tamiltips

நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதிலிருந்து பல நோய்களுக்கு மருந்தாகுவது வரை பூண்டின் பலன்கள் ஏராளம்!

tamiltips

இருமல் இருக்கும்போது பம்பளிமாஸ் பழம் சாப்பிடலாமா ??

tamiltips

அதிக புரதச்சத்து நிறைந்த துவரை கர்ப்பிணிகள் ஆரோக்கியத்திற்கும் இத்தனை நன்மை தருகிறதா ??

tamiltips