Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சிசேரியன் செய்தே தீரவேண்டிய சில காரணங்கள்

·        
குழந்தை மாலை போட்டுக்கொண்டிருந்தால் சுகப்பிரசவம் சாத்தியம் இல்லை என்று பெரியவர்கள் சொல்வது உண்மைதான்.

·        
அதாவது தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் மாலை போன்று சுற்றிக்கொண்டிருந்தால் சுவாசிப்பதில் சிக்கல் வரும் என்பதால் சிசேரியன் தேவைப்படும்.

·        
ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வயிற்றுக்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் சிசேரியன் மூலம் குழந்தைகளை வெளியே எடுப்பதுதான் நல்லது.

·        
குழந்தை வயிற்றுக்குள் சுற்றும்போது, தலை கீழே வரமுடியாதபடி ஏதேனும் ஒர் கோணத்தில் சிக்கிக்கொள்வதுண்டு. இந்த நிலையிலும் சிசேரியன் செய்வதே நல்லது.

Thirukkural

சுகப்பிரசவம் மூலம் பிறந்த குழந்தைக்கும் சிசேரியன் மூலம் வெளியே வந்த குழந்தைக்கும் பொதுவாக எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. தாய்க்கு மட்டும்தான் கூடுதல் சிரமம். அதனால் சிசேரியனைக் கண்டு அச்சப்படுவதற்கு அவசியம் இல்லை.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சுடச்சுட தண்ணீர் குடிக்கலாமா.. விளக்கங்கள் இதோ ??

tamiltips

என்ன உணவு சாப்பிட்டால் இரட்டைக் குழந்தை பிறக்கும் தெரியுமா?

tamiltips

மருத்துவமனையில் ஒரு கையில் சேமிப்பு பணம்! மறு கையில் காயம் பட்ட கோழிக்குஞ்சு! உருகச் செய்த சிறுவனின் மனிதநேயம்!

tamiltips

புளித்த தயிரை என்ன செய்ய வேண்டும் ??

tamiltips

தாய்ப்பாலை நிறுத்த முடியாமல் தவிப்பா?? இதோ ஏராளமான டிப்ஸ்!!

tamiltips

உயர் ரத்தஅழுத்தம் வராமல் தடுக்க முடியுமா ??

tamiltips