Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கை கழுவும் பழக்கத்தை உருவாக்குவது எப்படி? என்ன நன்மைன்னு தெரியுமா?

• உணவு சாப்பிடும் முன்னரும் சாப்பிட்ட பிறகும் கைகளை சோப்பு போட்டு கழுவவேண்டும்.

• மல, ஜலம் கழித்தபிறகு, தும்மல், இருமல், மூக்குச்சீறல் செய்தபிறகு கைகளை கண்டிப்பாக கழுவ வேண்டும்.

• மணலில் அல்லது வெளியே விளையாடியபிறகு, காயங்களை தொட்டபிறகு, மருந்து தடவிய பிறகு கைகழுவுதல் அவசியம்.

• நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளை செல்லம் கொஞ்சியபிறகு கண்டிப்பாக கைகளை கழுவ வேண்டும்.

தண்ணீரில் கைகளை நனைப்பது மட்டும் போதாது. கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்து விரல் இடுக்குகள், நகங்கள் உட்பட கைமுழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும். கைகளை கழுவியதும் சுத்தமான துண்டு அல்லது பேப்பர் கொண்டு துடைக்க வேண்டும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உடல் உறவுக்கு பிறகு ஆணும் பெண்ணும் உடனடியாக தண்ணீர் குடிக்க வேண்டும்..! ஏன் தெரியுமா?

tamiltips

ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் இளநீர் !!

tamiltips

குறைந்த கலோரியில் நிறைந்த சத்து தரும் மக்காசோளம்

tamiltips

குழந்தை பிறந்த உடன் அழ வேண்டும் ஏன் தெரியுமா? இதைப் படிங்க…

tamiltips

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் குடமிளகாயயின் குணநலன்களையும் தெரிந்து கொள்வோம் வாங்க

tamiltips

தீராத புற்றுநோய் செல்களையும் விரட்டும் காலிஃப்ளவர்

tamiltips