Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கறிவேப்பிலை மென்று தின்றால் சர்க்கரை நோய் கட்டுப்படுமா?

கறிவேம்பு அல்லது கறிவேப்பிலை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தினமும் சில கறிவேப்பிலை இலைகளை மென்று தின்பது ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

• பரம்பரையாக இளநரை பிரச்னையால் பாதிக்கப்படும் வாரிசுகள், தினமும் கறிவேப்பிலை எண்ணெய் பயன்படுத்தினால் இளநரை வருவதை தள்ளிப்போட முடியும்.

• மனதில் குழப்பமும் கவலையுமாக தவிப்பவர்கள் கறிவேப்பிலை சாறு குடித்துவந்தால் மனம் அமைதியடையும்.

• ஜீரண சக்தியை அதிகரிப்பதுடன் உடல் பருமனை குறைக்கும் தன்மையும் கறிவேப்பிலைக்கு உண்டு.  

• நாக்கில் சுவை தெரியாத பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள், கறிவேப்பிலை ரசம் குடித்துவந்தால் தீர்வு கிடைக்கும்.

Thirukkural

ஞாபகசக்தியை தூண்டுவதுடன், உடலுக்கு புத்துணர்ச்சி தரும் தன்மையும் கறிவேப்பிலைக்கு உண்டு. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

10ம் வகுப்பு பாஸ்! பிளஸ் ஒன் சேரும் மாணவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை!

tamiltips

வெறும் பிராவுடன் விமானத்தில் ஏறிய இளம் பெண்! ஆண் பயணிகள் செய்த விபரீத செயல்!

tamiltips

கர்ப்பிணிக்கு வைட்டமின் டி இல்லைன்னா எலும்பு நோய் வருமா? தெரிஞ்சிக்க இதை படிங்க..

tamiltips

சர்க்கரை நோயாளிகளின் நண்பனாம் நூல்கோல் எப்படின்னு தெரியுமா?

tamiltips

அதிமதுரம் தரும் நன்மைகள்! ( குழந்தைகள் & பெரியவர்கள்)

tamiltips

அவரைக்காய் சாப்பிட்டால் பித்தம் தீருமென்பது உண்மையா..?

tamiltips