Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தூங்க அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கவேண்டும் என்று தெரியுமா?

• இருட்டைக் கண்டு குழந்தை பயப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் குழந்தைக்கு விபரம் தெரியும்வரை இரவு விளக்கு இருக்கட்டும்.

• குளிர், வியர்வை, அசெளகரியமான படுக்கை போன்றவையும் தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கலாம். 

• அடிக்கடி கனவு கண்டு விழித்து அழுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் குழந்தைக்கு இனிமையான சூழல் உருவாக்கி, பாட்டுப்பாடி அல்லது கதைகள் சொல்லி தூங்கவைக்க வேண்டும்.

• தாய் வேறு அறையில் தூங்குவதாக இருக்கலாம். தான் தூங்கினால் தாய் காணாமல் போய்விடுவாள் என்ற பயம் காரணமாகவும் குழந்தை விழித்துக்கொண்டே இருக்கலாம்.

இவை தவிர உடல் நலமின்மை, வயிற்றுப் பசி போன்றவையும்கூட, தூக்கம் வராமைக்கு காரணமாக இருக்கலாம். சரியான காரணத்தை கண்டறிந்து நிம்மதியான உறக்கத்துக்கு வழிவகை செய்யவேண்டும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நட்பு எப்போது காதலாக மாறுகிறது..? நண்பனை காதலனாக ஏற்கலாமா? – காதலர் தினம் சிறப்புக் கட்டுரை!

tamiltips

கள்ளத் தொடர்புகளுக்கு இந்த உணவுகள் தான் காரணமாம்! வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவு!

tamiltips

கைவசம் இது இருந்தால் போதும், விஷத்தை கூட முறியடித்துவிடலாம்

tamiltips

எவ்வளவு நாள் தாய்ப்பால் ஊட்ட வேண்டும்?

tamiltips

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர் எதில் கவனம்கொள்ள வேண்டும்!

tamiltips

கடைசியா எப்போ ஊஞ்சல் ஆடுனீங்க? அஞ்சு நிமிஷம் உட்கார்ந்தால் என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

tamiltips