Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மிரட்டும் ஃபனி! தமிழகத்தில் ஏற்றப்பட்டது புயல் எச்சரிக்கை கூண்டு!

வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்பு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது சென்னையில் இருந்து சுமார் 1495 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது. வரும் 29ந் தேதி இது புயலாக மாறக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் ஆகியுள்ளது. அதன்படி கடலூர், புதுவை, நாகை, பாம்பன்  உள்ளிட்ட துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்தடுத்து வானிலை மைய எச்சரிக்கையை கொண்டு புயர் கூண்டின் எண் மாற்றப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா? அப்ப இத படிங்க முதல்ல!

tamiltips

வலியை அலட்சியப்படுத்தினால் என்ன ஆபத்து வரும்னு தெரியுமா?

tamiltips

12 மாவட்டங்களில் சென்சுரி போடப் போகுது வெயில்! எங்கங்கனு தெரியுமா?

tamiltips

கர்ப்ப காலத்தில் குழந்தைக்கும் சேர்த்து அதிகம் சாப்பிடுவது நல்லதுதானா?

tamiltips

கர்ப்பிணிக்கு வைட்டமின் சி எதற்காக கொடுக்க வேண்டும்?

tamiltips

காப்பர் டி – காண்டம்.! உறவுக்கு ரெண்டில் எது பெஸ்ட்? பெண்களுக்கு பிடித்தது எது தெரியுமா? பரபர ஆய்வு முடிவு!

tamiltips