Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மிரட்டும் ஃபனி! தமிழகத்தில் ஏற்றப்பட்டது புயல் எச்சரிக்கை கூண்டு!

வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்பு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது சென்னையில் இருந்து சுமார் 1495 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது. வரும் 29ந் தேதி இது புயலாக மாறக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் ஆகியுள்ளது. அதன்படி கடலூர், புதுவை, நாகை, பாம்பன்  உள்ளிட்ட துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்தடுத்து வானிலை மைய எச்சரிக்கையை கொண்டு புயர் கூண்டின் எண் மாற்றப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மூடப்பட்டது மதுரை பெரியார் பேருந்து நிலையம்! எந்தெந்த பஸ் எங்கெங்க ஏறனும்?

tamiltips

குழந்தை பிறந்த முதல் நாள் மருத்துவமனையில்தான் தங்க வேண்டும், ஏன் தெரியுமா?

tamiltips

அளவுக்கதிகமா வியர்க்கிறதா! அதுக்கு இதுதான் காரணம்!

tamiltips

தங்கம் விலை தாறுமாறு உயர்வு.. ஏன் தெரியுமா?

tamiltips

உங்கள் முதுமையை முகத்தில் காட்டாமல் இளமையாக வைத்திருக்க இந்த கீரை பெரிதாக உதவும்!

tamiltips

அழகுக்கு உபயோகிக்கும் ஜாதிக்காயை சமையலுக்குப் பயன்படுத்தலாமா?

tamiltips