Tamil Tips
லைஃப் ஸ்டைல்

என்னது ரெட் அலர்ட்டா? நாங்க எப்போ கொடுத்தோம்? ஜகா வாங்கிய வானிலை மையம்!

நேற்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட தமிழக கடற்கரையில் இருந்து தென் கிழக்கில் சுமார் 1500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது . அடுத்து வரும் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இது மாறும்.

தற்போதைய நிலவரப்படி இது வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வடதமிழக கடற்கரைக்கு அருகில் வரக் கூடும் இதனால் மீனவர்கள் இன்றும் நாளையும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும், 28 முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் ..
கனமழை பொருத்தவரையில் ஏப்ரல் 30ஆம் தேதி வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது  இதில் மாற்றங்கள் நிகழலாம். காற்றழுத்த தாழ்வு மண்டலம்தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  ரெட் அலர்ட் என்பது வானிலை மையத்தால் கொடுப்பது இல்லை. கனமழை என்றால் சிவப்பு நிறத்தில் கொடுக்கப்படும் அவ்வளவே  நிர்வாகத்துறையின் தேவைகளுக்காக பிற துறையில் ரெட் அலர்ட் கொடுக்கப்படுகிறது
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வைப்பொறுத்தே மழை அளவு தெரியும், நகர்வில் தொடர்ந்து மாற்றங்கள் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மாரபகப் புற்றுநோய் பற்றி அச்சமா? இதோ வராமல் தடுக்கும் வழிகள்!

tamiltips

எவ்ளோ மாத்திரையை சாப்பிட்டாலும் மீண்டும் மீண்டும் வரும் தலைவலிக்கு மருந்து என்ன!

tamiltips

உடல் எடையை குறைக்க ஆப்பரேசன்..! அதன் பிறகு பெண்மணிக்கு நேர்ந்த விபரீதம்! அதிர்ச்சி காரணம்!

tamiltips

48 மெகா பிக்சல் கேமராவுடன் ரெட்மி நோட் 7! விலை என்ன தெரியுமா?

tamiltips

திரும்பி வருவார்! நிகழ்ந்த சோகம் தெரியாமல் வாரக்கணக்கில் மருத்துவமனையில் காத்திருக்கும் டோடோ!

tamiltips

பாலும், எலுமிச்சையும் மட்டும் போதும்! உங்கள் அழகுக்கு அழகு கூட்டலாம்!

tamiltips