Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வலியை அலட்சியப்படுத்தினால் என்ன ஆபத்து வரும்னு தெரியுமா?

*வியன்னாவைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் வலியால் பாதிக்கப்பட்ட 50 பெண்களையும் 25 ஆண்களையும் தொடர்ந்து ஆய்வு செய்துவந்தார்கள். இவர்களில் 30 சதவிகிதம் பேருக்கு வலி ஏற்படுவதற்குக் காரணமாக வாழ்க்கைத் துணையின் அலட்சியம் அமைந்துள்ளதைக் கண்டறிந்தார்கள்.

*துணையினால் அக்கறை செலுத்தப்படாத நிலை, தொடர்ந்து அலட்சியம் செய்வது போன்றவை இருபாலாரின் மனதையும் பாதிக்கிறது. மேலும் விட்டுக்கொடுக்காமை, கோபத்துடன் இருத்தல், பேசாமல் புறந்தள்ளுதல் போன்றவை காரணமாகவும் மன விரக்தியும் உடல் வலியும் தோன்றுகின்றன.

ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கை வைப்பதும், அன்பை வெளிக்காட்டுவதும், ஒருவர் சொல்வதை மற்றவர் முழுமையாகக் கேட்பதும்தான் குடும்ப உறவை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. வலியினால் பாதிக்கப்படுபவருக்கு மருந்து மட்டும் குணம் தருவதில்லைகுடும்ப நிம்மதியும் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிரசவம் முடிந்ததும் குழந்தையை தாயிடம் ஒப்படைக்க வேண்டுமா?

tamiltips

உடலுறவில் திருப்தி..! ஆண்கள் – பெண்களுக்கு எவ்வளவு நேரத்தில் கிடைக்கும்..? மெடிக்கல் சர்வே!

tamiltips

பிறந்த குழந்தைக்கு ஏன் கண் பொங்குகிறது தெரியுமா?

tamiltips

கர்நாடகாவின் சிறப்பு சுற்றுலா அம்சங்கள்! ஊர் சுற்றலாம் வாங்க! பகுதி – 2

tamiltips

சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்ள ஆசையா? மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யுங்க!

tamiltips

வாழைப்பூவின் மகிமை தெரியுமா? இனிமே கண்டிப்பா சேர்க்காம இருக்கவே மாட்டீங்க!!

tamiltips