Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வலியை அலட்சியப்படுத்தினால் என்ன ஆபத்து வரும்னு தெரியுமா?

*வியன்னாவைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் வலியால் பாதிக்கப்பட்ட 50 பெண்களையும் 25 ஆண்களையும் தொடர்ந்து ஆய்வு செய்துவந்தார்கள். இவர்களில் 30 சதவிகிதம் பேருக்கு வலி ஏற்படுவதற்குக் காரணமாக வாழ்க்கைத் துணையின் அலட்சியம் அமைந்துள்ளதைக் கண்டறிந்தார்கள்.

*துணையினால் அக்கறை செலுத்தப்படாத நிலை, தொடர்ந்து அலட்சியம் செய்வது போன்றவை இருபாலாரின் மனதையும் பாதிக்கிறது. மேலும் விட்டுக்கொடுக்காமை, கோபத்துடன் இருத்தல், பேசாமல் புறந்தள்ளுதல் போன்றவை காரணமாகவும் மன விரக்தியும் உடல் வலியும் தோன்றுகின்றன.

ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கை வைப்பதும், அன்பை வெளிக்காட்டுவதும், ஒருவர் சொல்வதை மற்றவர் முழுமையாகக் கேட்பதும்தான் குடும்ப உறவை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. வலியினால் பாதிக்கப்படுபவருக்கு மருந்து மட்டும் குணம் தருவதில்லைகுடும்ப நிம்மதியும் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

படுக்கையில் இருந்து எழுந்தவுடன் தலை சுற்றுகிறதா? எப்படி தப்புவது?

tamiltips

நட்ட நடுரோட்டில் ரொமான்ஸ்! பைக்கில் காதல் ஜோடியின் சல்லாபம்! வைரல் போட்டோ!

tamiltips

அதிக எடை! அதிக உயரம் கொண்ட சிறுவர்களுக்கு சிறுநீரகப் புற்று நோய் ஆபத்து! திடுக் ஆய்வு முடிவுகள்!

tamiltips

தமிழ்நாட்டின் மாநில மலர் செங்காந்தள் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?

tamiltips

உருளைக்கிழங்கு மசாலா பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா? அதுவும் அதை போண்டாவாகச் செய்தால் கேட்க வேண்டுமா?

tamiltips

கோவை காட்டேஜ்! காதலர்கள், கள்ளக்காதலர்கள் உல்லாசத்துக்கு கேரண்டி! மிரள வைக்கும் விளம்பரம்!

tamiltips