Tamil Tips
லைஃப் ஸ்டைல்

புதுமணத் தம்பதி உடல் உறவு வைத்துக் கொள்ள உகந்த நேரம் எது?

ஆம். மென்ஸ் ஹெல்த் மேகசின் இதுபற்றி ஒரு ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளது. அதில், அலிஸா விட்டி என்பவர், தனது ஆய்வு முடிவுகளை விரிவாக தெரிவித்துள்ளார். அதாவது, புதுமணத் தம்பதி காலை நேரத்தில் செக்ஸ் செய்வது சற்று நல்லதாக இருந்தாலும், அந்த நேரத்தில் ஆண்களால் மட்டுமே முழு எழுச்சியுடன் உறவு கொள்ள முடியும் என்று, அலிஸா விட்டி கூறுகிறார்.

இதுதவிர, பிற்பகல் 3 மணி அளவில், செக்ஸ் வைத்துக் கொள்வதுதான், ஆண் பெண், இருவருக்கும் முழு சிறப்பாக இருக்கும் என, அவர் குறிப்பிடுகிறார். 

பிற்பகலில்தான், இருவருக்கும் உடலில் உள்ள ஹார்மோன்கள் ஒத்திசைவுடன் இயங்குவதோடு, உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் இருவரும் பின்னிப் பிணைந்து, முழு திருப்தியுடன் உடல் உறவு செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அதேசமயம், ஒரு சிலருக்கு, பிற்பகலில் செக்ஸ் செய்ய நேரம் கிடைக்கவில்லை என வருத்தப்படாதீர்கள். அதை சமாளிக்க இன்னொரு வழியும் உள்ளது. காலை நேரத்தில் ஒரு காஃபி குடித்துவிட்டு, உடல் உறவு கொள்வது நல்ல திருப்தி தரும் என்றும் அலிஸா தெரிவித்துள்ளார்.

மேலும், காலை நேரத்தில்  செக்ஸ் செய்வதால், உடலில் உள்ள அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் சரியாகி, உடல் இயல்பான நிலைக்கு வரும் என்றும் அவர் கூறுகிறார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ரொம்ப நோஞ்சானாக இருக்கோம்னு கவலையா!! கொள்ளு சாப்பிட்டு பாருங்க !!

tamiltips

நீரழிவு நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா?

tamiltips

உலகில் அலர்ஜி இல்லாத மனிதன் இல்லை! உங்களுக்கு என்ன அலர்ஜி?

tamiltips

தினமும் உளர் திராட்சை சாப்பிட்டால் ரத்த சோகை தீர்ந்து ஆரோக்யமாக வாழலாம்!

tamiltips

மரணத்தை நினைத்து கவலைப்பட கூடாது! சித்தர்களின் அருள்வாக்கு இதோ!

tamiltips

குழந்தைக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்னு தெரியாம தாய்க்கு கவலையா ?

tamiltips