Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால் டிஜிட்டல் மல்லிப் பூ இட்லிக் கடை! மதுரைவாசிகளுக்கு அடிக்கிறது லக்!

ஆம், இந்த தகவல் உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். ஆனால், உண்மை. மதுரை என்றாலே மல்லைப்பூ இட்லி தான் பேமஸ். இயங்கும் பிளாட்பார கடைகளை முறையான தொழிலாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, முத்ரா திட்டத்தின்கீழ், சுகாதாரமான, தரமான தெருவோர உணவுக் கடைகள் நடத்த, நிதி உதவி அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, மதுரை மாவட்ட சிறு, குறு தொழில்துறை கூட்டமைப்பு ஒரு செயல்திட்டத்தை, மத்திய அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. இதன்கீழ் தொழில் தொடங்க விரும்புவோர் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால் போதும். மாவட்ட தொழில்துறை மையம் சார்பாக, ரூ.50 ஆயிரமும், முத்ரா திட்டத்தின்கீழ் ரூ.1.40 லட்சமும் நிதி உதவி அளிக்கப்படும்.

இதன்பேரில், தரமான சூரியசக்தியில் இயங்கும்  தள்ளுவண்டி அவர்களுக்கு தரப்படும். அதில் தண்ணீர் தொட்டியும் வைத்து தரப்படும். இதுமட்டுமின்றி, குப்பைகளை சேகரித்து, மக்கச்செய்யக்கூடிய வசதிகளும் இந்த வண்டியில் இருக்கும். இதன்கீழ், உதவி பெறுவோர், மதுரை மாவட்ட சிறுகுறு தொழில்நிறுவன கூட்டமைப்பான மடிட்சியாவை தொடர்புகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பீசா பர்கர்ரே சாப்பிட்டுக்கொண்டிருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு எப்படி கிடைக்கும்?

tamiltips

நோஞ்சானை புஷ்டியாக்கும் புளிச்ச கீரை

tamiltips

அழகு ஆரோக்கியம் இரண்டிற்கும் வனப்பு தரக்கூடிய ஒரு பழம் என்றால் பப்பாளி! எப்படி?

tamiltips

அளிவிதையில் அதிகளவில் இருக்கும் ஊட்டச்சத்துகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

tamiltips

உதடு, அண்ணப்பிளவு

tamiltips

கர்பிணிகள் இந்த ஜூஸ் குடிக்கலாமா கூடாதா ?

tamiltips