Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நீளமான முடி வளர்ப்பதற்கு எண்ணெய் தேய்க்க வேண்டுமா?

தலையில் நன்றாக எண்ணெய் தடவி, வாரி, வெயிலில் சென்றால் எவ்வளவுதான் தலைமுடி இருந்தாலும் அது கொட்டுவது நிச்சயம்.

தலைக்குக் குளிக்கும்போது எண்ணெயைத் தலையில் வைத்துக் கொண்டு அரை மணி நேரம் விரல்களின் நுனிப்பகுதியால் (நகம்படாமல்) விளக்கெண்ணெய் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன், நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் கலந்து இலேசாகச் சூடு செய்து மசாஜ் செய்து ஐந்து நிமிடம் சூரிய ஒளி படுமாறு செய்து அல்லது வெந்நீரில் நனைந்த டவலை ஐந்து நிமிடம் சுற்றிக்கொண்டு, பின்னர் ஷாம்பூ அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட தரமான சிகைக்காய்ப்பொடி கொண்டு அலசினால் முடி நன்கு வளரும். முடி உதிர்வதும் தவிர்க்கப்படும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

செம்பு காப்பு அணிவதால் ஆரோக்கியத்திற்கு இத்தனை நன்மையா?

tamiltips

தாம்பத்ய உறவுக்கு பிறகு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்! ஏன், எதற்கு, எப்படி தெரியுமா?

tamiltips

எல்லா நோய்களும் தீர இதை சாப்பிட்டால் போதுமானது

tamiltips

கொலைநடுக்கம் தரும் உலகின் ஆறு இடங்கள்! எப்டினு தெரிஞ்சா அதிர்ந்து போய்டுவீங்க!

tamiltips

டயட் உணவுக்கு ஏற்றது ஜவ்வரிசி !!

tamiltips

கண்ணுக்குத் தெரியாத இடத்தில் மச்சம் இருக்கிறதா!! அதிர்ஷ்டமான்னு பாருங்க!

tamiltips