Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இடுப்புக்குக் கீழே நீளமான கூந்தலுக்கு ஆசையாக இருக்கிறதா… ரொம்ப ஈசிதான்…

அதனால் நீளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, முடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றே பெண்கள் விரும்புகிறார்கள்.

ஆனால் எல்லோருக்கும் தலைமுடி அடர்த்தியாய், ஆரோக்கியமாக அமைந்து விடுவதில்லை. பரம்பரையாய்ப் பெற்றோருக்கு உள்ளதைப் போல் பிள்ளைகளுக்கும் தலைமுடி அமைய வாய்ப்புண்டு. சிலருக்கு இயற்கையிலேயே குறைவாகத் தலைமுடி இருக்கலாம். அவர்கள் அதிகக் கவனம் செலுத்தித் தம் முடியைப் பேணவேண்டும். ‘கார் கூந்தல்என்று அக்காலத்தில் பெண்களின் கூந்தலைப் புகழ்ந்தனர்.

தலைமுடி அதிகமாய் இருந்தால்தான் அழகு என்பதில்லை. இருக்கும் தலைமுடியை உதிராமல் சுத்தமாகப் பராமரித்தாலே போதும். வாரம் இருமுறை ஷாம்பூ அல்லது சீயக்காய் மூலம் சுத்தப்படுத்திக் கொள்ளலாம். கெமிக்கல் ஷாம்பூவைவிட ஹெர்பல் ஷாம்பூ நல்லது. இதைப் பயன்படுத்தினால் தலைமுடி பிசுக்குப் போல ஒட்டிக் கொள்ளாமல் நன்றாக அலச வேண்டும். இல்லையென்றால் தலைமுடி பிசுக்காகி ஈறும், பொடுகும் பெருகிவிடும். தினமும் தலைக்கு எண்ணெய் தடவ வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆரோக்கியமான உணவும், நிம்மதியான
தூக்கமும் அமையப் பெற்றவர்களுக்குத்தான் முடி நன்றாக வளரும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பெண்கள் வீட்டிலேயே கட்டாயம் மார்பகத்தை சுயமாக பரிசோதித்து கொள்ளவேண்டும்! இவ்வாறு..

tamiltips

குழந்தைக்கு கிரைப் வாட்டர் தருவது ஆரோக்கியமா ???

tamiltips

இன்று முதல் விற்பனைக்கு களமிறங்கும் ரியல்மி 3! அதுவும் இவ்வளவு குறைந்த விலையிலா?? ஆச்சரியப்படுத்தும் சிறப்பு அம்சங்களுடன்!

tamiltips

தாய்ப்பால் நன்றாக சுரப்பதற்கு என்ன செய்யணும்?

tamiltips

அளிவிதையில் அதிகளவில் இருக்கும் ஊட்டச்சத்துகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

tamiltips

கணவன் – மனைவி அந்தரங்க வாழ்வை அன்னியோன்யமாக்கும் அத்தி மரம்!

tamiltips