ஆணை விட பெண்ணே வலி தாங்கும் திறனாளி! ஆனால் உங்கள் உடலின் இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்!
நாப்பது வயதை எட்டும் போது பெரும்பாலும் பெண்கள் உடலும், மனமும் சோர்ந்து வியாதிகளின் கூடாரமாக மாறிப்போவது தான் கொடுமை. வாழ்க்கைச் சூழல் குழந்தைகளையும், கணவரையும் வெளிச்சத்தில் நடமாட மனைவியை மெழுகாக உருக்கி விடுகிறது. ஏழை
Read more