lifestye

பலரும் பார்த்து ரசிக்கும் வெட்டுக்காயப்பூண்டு செடி அனைத்து வெட்டுக்காயங்களுக்கும் அற்புதமான மருந்து!

இதன் இலை பகுதி சற்று சொறு சொறுப்பாக இருக்கும். இலையை பரித்து கையால் கசக்கினால் அதிக படியானவ பச்சை நிர நீர் வரும் இதை அடிபட்ட புண் மீது அப்படியே தடவ காயத்தில் இருந்து
Read more

வீட்டிலே வளரக்கூடிய கற்பூரவல்லி மூலிகைச் செடி ஏராளமான நோய்களுக்கு தீர்வாம்! படித்து பயன்பெறுங்கள்!

மருத்துவ குணங்கள்:- குழந்தைகளுக்கு சளியை வெளியேற்றி கோழையகற்றுகிறது. குளிர் காய்ச்சல், இருமல், மார்பு நெரிசல் மற்றும் அஜிரணம் குணப்படுத்த இது ஒரு சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையால் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம் முதலியன விலகும்.
Read more