Dsp selection on first attempt

பீடி சுற்றிக் கொண்டே படிப்பு! ஏழைத் தாயின் மகள் டி.எஸ்.பி ஆன நெகிழ வைக்கும் சம்பவம்!

வறுமை குடும்ப சூழல் ஆகியவற்றை காரணம் காட்டாமல் தன்னம்பிக்கை மட்டுமே துணையாகக் கொண்டு மாணவி ஒருவர் காவல்துறை டிஎஸ்பியாக தேர்வாகியுள்ளார். நெல்லை மாவட்டம் சன்னியாசி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் பால்தாயி  தம்பதியின் மகள் சரோஜா.
Read more