Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சிசேரியன் செய்துகொண்ட பெண்கள் குறித்து சொல்லப்படும் மூட நம்பிக்கைகள் தெரியுமா?

சிசேரியன் செய்துகொண்டவர்கள் நீர் குடித்தால் சீழ் பிடிக்கும் என்று சொல்லப்படுவதில் எந்த உண்மையும் கிடையாது. தாகம் எடுக்கும்போதெல்லாம் போதிய அளவு நீர் பருகலாம்.

நிறைய தண்ணீர் பருகவில்லை என்றால் போதிய அளவுக்கு பால் சுரக்காது என்பதுடன் சிறுநீரகத் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டுசிசேரியன் செய்துகொண்டவர்களுக்கு தாய்ப்பால் அளவு குறைவாக இருக்கும் என்று சொல்லப்படுவதிலும் எந்த உண்மையும் கிடையாதுஅதேபோல் சிசேரியன் செய்துகொண்டவர்களுக்கு சீக்கிரம் தாய்ப்பால் வற்றிவிடும் என்று சொல்லப்படுவதிலும் எந்த உண்மையும் கிடையாது.

உண்மையில் அறுவை சிகிச்சையினால் ஏற்படும் காயம் தவிர சுகப்பிரசவத்திற்கும் சிசேரியனுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. அதனால் இந்த நேரத்தில் தேவையற்ற மூடநம்பிக்கைகளை கடைப்பிடிக்கக் கூடாது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ரூ. 34,000 ஐ தாண்டிய தங்கம் விலை! ஒரே நாளில் ரூ. 576/- குறைந்துள்ளது!

tamiltips

கண்ணாடிபோல மின்னும் இளமையுடன் என்றும் இருக்கணுமா! அதுக்கு இந்த ஒன்னு போதும்!

tamiltips

பெண்களை திருப்திபடுத்த ஆண்கள் வயாகரா பயன்படுத்தலாமா? கிளுகிளு ரிப்போர்ட்!

tamiltips

உடலில் நோயெதிர்ப்பு சக்தியை கூட்டுங்கள்! எந்த நோயும் அண்டாமல் ஆரோக்கியமாக வாழுங்கள்!

tamiltips

ஓட்டுக்கு பணம் வாங்குபவர்களுக்கு ஆப்பு வைக்க வருகிறது புதிய ஆப்! #cVIGIL..

tamiltips

66 வயதில் காதல்! 35 வயது அழகியை 2வதாக மணக்கிறார் விளாடிமிர் புதின்!

tamiltips