Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வாய் துர்நாற்றம் தடுக்க இயற்கைப் பொருட்களே போதுமே!!

* உணவுக்குப்
பிறகு ஏலக்காய்
அல்லது கிராம்பு
போன்றவற்றை எடுத்து
வாயில் போட்டு
மென்று தின்றால்
துர்நாற்றம் ஓடிப்
போகும்.

* கொத்தமல்லி,
புதினா போன்றவையும்
துர்நாற்றம் போக்கும்
தன்மை கொண்டவை.
அதனால் தண்ணீரில்
அலசி பச்சையாகவே
மெல்வது நல்ல
பலன் தரும்.

* கொய்யாப்
பழமும் மாதுளம்
பழமும் வாயில்
தோன்றும் துர்நாற்றத்தை
தடுக்கும் தன்மை
கொண்டவை ஆகும்.
அதனால் சாப்பாட்டுக்குப்
பிறகு இந்தப்
பழங்களை எடுத்துக்கொண்டாலும்
நல்ல பலன்
கிடைக்கும்.

இந்தப் பொருட்கள்
எல்லாமே எவ்வித
பக்கவிளைவும் தராதவை
என்பதுடன் உடல்
ஆரோக்கியத்துக்கும் ஏற்றவை
ஆகும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கமகம சாம்பார் பொடி வீட்டிலேயே செய்யுங்கள்! இன்னும் சில சுவையான சமையல் குறிப்புகள்!

tamiltips

தினமும் ஒரு டம்ளர் நெல்லைக்காய் சாறு குடிங்க! ஆன் பெண் இருவருக்குமே கண்டிப்பா முடி வளரும்!

tamiltips

கண்களின் அழகுக்காக பூசும் காஜலின் ஆபத்து தெரியுமா! அதற்கு மாற்று என்ன?

tamiltips

புத்தகப் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி! மிஸ் பண்ணக்கூடாத நாட்கள்!

tamiltips

பச்சை பட்டாணி எலும்புக்குப் பலம் !!

tamiltips

நோயின்றி குழந்தைகளை எப்படி வளர்ப்பது?

tamiltips