Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரை கீரை..ஏராளமான சத்துக்கள் நிறைந்த வல்லாரை கீரை ஏன் உண்ணவேண்டும் என்று பாருங்கள்..

  • வல்லாரை கீரையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருப்பதால், மூளையின் செயல்திறன் அதிகரித்து நினைவாற்றல் அதிகரிக்கிறது.
  • வல்லாரையை பச்சையாக அல்லது பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட்டுவர நரம்புகள் பலம்பெறும்.
  • வல்லாரை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ரத்தசோகை நீங்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
  • காச நோயாளிகளுக்கு வல்லாரை மிகச்சிறந்த மருந்தாகும். அத்துடன் கண் நரம்புகளுக்கும் வலிமையளிக்கும். மாலைக்கண் நோய் குணமாகும்.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தாய்ப்பால் சுரப்புக்கு உதவும் வெள்ளைப்பூண்டு.. இன்னும் பல மருத்துவ குணங்களுடன்..

tamiltips

மனைவியுடனான உடலுறவின் போது வேறு பெண்களை பற்றி நினைக்கிறீர்களா? அப்போ நீங்க இத படிங்க முதல்ல!

tamiltips

இருமல் இருக்கும்போது பம்பளிமாஸ் பழம் சாப்பிடலாமா ??

tamiltips

பெண்களுக்கு அந்த இடத்தில் பரு! தப்பிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

tamiltips

கர்ப்பம் அடைந்திருப்பதற்கான அடையாளத்தை எப்படி கண்டுகொள்வது தெரியுமா?

tamiltips

நைட் ஷிப்ட் செல்வோருக்கு எச்சரிக்கை. உடல் பாகங்களுக்கு உரிய நேரம் எது தெரியுமா?

tamiltips