Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தை பால் குடிச்சதும் என்ன செய்யணும் தெரியுமா தாய்மார்களே??

* குழந்தைகள்
பால் குடிக்கத்
தெரியாத ஆரம்ப
காலங்களில் பாலுடன்
சேர்த்து காற்றையும்
விழுங்குவார்கள். அப்படி
உடலில் அதிகப்படியாக
சேரும் வாயு
வாயு வெளியேறுவதுதான்
ஏப்பம்.

* பால்
நன்றாக குடிக்கத்
தொடங்கிய பிறகு
காற்றை விழுங்குவது
குறைந்துவிடும். அதனால்
ஏப்பம் விடுவதற்கு
அவசியம் இருக்காது.
ஒரு சில
நேரங்களில்தான் வாயு
வெளியேறாமல் வயிற்றை
உப்புசமாக மாற்றிவிடும்.

 அதனால்
பால் குடித்ததும்
குழந்தை நிம்மதியாக
தூங்கிவிட்டாலே வயிற்றில்
வாயு இல்லை
என்றுதான் அர்த்தம்.
பொதுவாக குழந்தையை
பால் குடித்ததும்
முதுகில் போட்டு
தட்டிக் கொடுத்தாலே
வாயுவானது வெளியேறிவிடும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தூங்க அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கவேண்டும் என்று தெரியுமா?

tamiltips

அனைவராலும் விரும்பப்படும் சுவையான பொடி தோசை செய்யலாம் வாங்க!!!

tamiltips

எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும் என்று தெரியுமா?

tamiltips

வெயிலிலிருந்து உங்கள் முடியை காத்துக்கொள்ள ஆயுர்வேத அறிவியல் டிப்ஸ்!

tamiltips

எவ்வளவு நாள் தாய்ப்பால் ஊட்ட வேண்டும்?

tamiltips

சர்க்கரை அளவை குறைக்க தினமும் இதை உண்ணுங்கள்! மாத்திரை மட்டும் போதாது!

tamiltips