Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மருத்துவமனை செல்லும்போதே குழந்தை பிறந்துவிடும் அபாயம் இருக்கிறதா?

·        
பயணத்தின்போது எந்த காரணத்துக்காகவும் வலியை அடக்கக்கூடாது. உண்மையான வலியை அடக்குவது, தேவையற்ற விளைவுகள் ஏற்படலாம் என்பதால் வலியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

·        
சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்போது குழந்தை பிறந்துவிடுமோ என்று அச்சப்பட வேண்டாம். இயல்பாக சிறுநீர் கழியுங்கள்.

·        
பிரசவ வலி இன்னமும் வரவில்லை என்று உறுதியாக நம்புங்கள். ஏனென்றால் பனிக்குடம் உடைவதற்கும், வலி தொடங்குவதற்கும் குழந்தை பிறப்பதற்கும் நிச்சயம் இடைவெளி இருக்கும்.

·        
பொதுவாக முதல் குழந்தைக்குத்தான் இந்த நேர இடைவெளி அதிகம் இருக்கும். அடுத்தடுத்த குழந்தைகளுக்கு இந்த இடைவெளி மிகவும் குறைவாகவே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

அதனால் பனிக்குடம் உடையும்போது அல்லது அதற்கான முதல் அறிகுறி தென்படும்போதே மருத்துவமனைக்கு செல்வதற்கு தயாராக இருங்கள். எந்தக் காரணம் கொண்டும் பதட்டப்படுவது அல்லது அச்சப்படுவது அவசியம் இல்லை. இன்னமும் நிறைய நேரம் இருக்கிறது என்ற எண்ணத்துடனே பயணப்படுங்கள்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கர்ப்பிணி பிரசவத்திற்கு தயாராவது எப்படி?

tamiltips

ஒற்றைக் குழந்தையைவிட ரெட்டைக்கு ரெட்டை பிரச்னைகள் ??

tamiltips

தண்ணீர் எப்படியெல்லாம் அழகு தரும் என்று தெரியுமா?

tamiltips

கருவில் இருக்கும்போதே திக்குவாயை கண்டறிய முடியுமா ??

tamiltips

கொரோனாவுக்குப் பயமா இருக்கா..? இதோ நீங்க செய்யவேண்டியது இதுதான்.

tamiltips

திடீரென பாதை மாறி அதி தீவிர புயலானது ஃபானி! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

tamiltips