Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சோம்பு மென்று சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

·        
சாப்பிட்ட உணவை ஜீரணிக்க வைக்கும் சக்தி இதற்கு உண்டு. எனவே எளிதில் ஜீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகளில் சோம்பு சேர்த்து சமைப்பது தமிழர்கள் பண்பாடு.

·        
உணவு குறைபாட்டால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுகள் சீற்றத்தையும், குடல் சுவர், குடல் புண்களை குணப்படுத்தும் சக்தியும் சோம்புக்கு உண்டு.

·        
சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதலுக்கு ஆறுதலாக இருக்கும். சோம்பை தனியாக மென்று சாப்பிட்டால் நன்கு பசியெடுக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பலமான எலும்புக்கு சீதாப்பழம் – பிரசவ வலியைக் குறைக்குமா குங்குமப்பூ – தாய்ப்பால் சுரப்பை நிறுத்த மல்லிகைப்பூ கட்டுங்க

tamiltips

தலைசுற்றல் பிரச்சனையா… தணிக்குமே அவரைக்காய் !!

tamiltips

மனிதன் கண்டிப்பாக எத்தனை மணிநேரம் தூங்க வேண்டும்? எத்தனை மணிநேரத்திற்கு மேல் தூங்க கூடாது?

tamiltips

தீராத நீட் சோகம்! சிபிஎஸ்இ மாணவர்கக்கு ஈஸி! மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு கடினம்!

tamiltips

மூளை செயல் திறனை அதிகரிக்க கூடிய பலம் வால்நட்டில் இருக்கிறது!

tamiltips

இரவில் உணவை தாமதமாக சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் தெரியுமா?

tamiltips