Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சோற்றுக் கற்றாழையில் இத்தனை இத்தனை நன்மைகளா? உடனே பயன்படுத்துங்க!!

மாசு மருவில்லாத சருமத்திற்கு ஆசைப்படும் பெண்கள் கற்றாழை சாற்றை மேனியெங்கும் பூசி குளித்துவந்தால் போதும். மினுமினுப்பான சருமத்தைப் பெற முடியும். முகப்பரு, கரும்புள்ளி தடங்களை அழிக்கவும் கற்றாழை பயன்படுகிறது.

கற்றாழை குளிர்ச்சி
ஏற்படுத்தும் செடியாக
விளங்குவதால், எரிச்சல்கள்
மற்றும் வெந்த
புண்களுக்கு அதனை
பயன்படுத்தலாம். இது
சரும திசுக்களை
வேகமாக சரிசெய்து
அணுக்களை புதுப்பிக்க
உதவும். அதனால்
பாதிப்படைந்த திசுக்கள்
மீண்டும் சீரமைக்கப்படும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நாள் முழுக்க மூளை சுறுசுறுப்பா செயல்படணும்னா இதுபோல ஆரோக்யமான நீர்பானம் தான் காலைல குடிக்கணும்!

tamiltips

எடை குறைப்பதற்கு எந்தா மாதிரியான உணவு பழக்கம் சரியானது?? இந்த செய்தியை படிங்க !!

tamiltips

உலக அதிசயம்! வெறும் 9 நிமிடங்களில் 6 குழந்தைகளை சுகப்பிரசவமாக பெற்றெடுத்த பெண்!

tamiltips

பளபளப்பான தோலுக்கு ஆசையா… வெந்நீர் குடியுங்கள்

tamiltips

முகம் அழகு பெறுவதற்கு இதோ சில சிம்பிள் டிப்ஸ்… சூப்பர் அழகியாகலாம்

tamiltips

தாய்ப்பால் கெட்டுப்போகுமா?

tamiltips